Skip to content

கைது

ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 42). இவருடைய கணவர் இறந்து விட மகள்கள் இருவரும் சென்னையில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து… Read More »ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மது போதையில் தாக்குதல்… கோவையில் 6 வாலிபர்கள் கைது…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பெட்ரோல் பங்கில் குரும்பபாளையம் சேர்ந்த சம்பத்குமார் (36),குள்ளக்கா பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (40) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி பெட்ரோல் பங்கில் அதிகாலை… Read More »பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மது போதையில் தாக்குதல்… கோவையில் 6 வாலிபர்கள் கைது…

ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர்  ரவிச்சந்திரன்(68), இவருக்கு சொந்தமான  80 சென்ட் நிலம்  கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இருந்தது. அந்த பகுதியில்  தடுப்பணை கட்டும் பணி நடப்பதால்,  ஆடிட்டர் ரவிச்சந்திரன்… Read More »ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

விடுதி மாணவர்களிடம் பாலியல் சேட்டை: திருச்சி பாதிரியார் உட்பட 2 பேர் போக்சோவில் கைது..

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் தூய சவேரியார் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். விடுதியின் இயக்குனராக கும்பகோணம், அய்யவாடி… Read More »விடுதி மாணவர்களிடம் பாலியல் சேட்டை: திருச்சி பாதிரியார் உட்பட 2 பேர் போக்சோவில் கைது..

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ  திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக சுபாஷ் என்பவர் புகார்  அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது

  • by Authour

திருச்சி தென்னூர் பழைய அக்ரகாரத்தை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர்  மாவட்டம்  தோகைமலையை சேர்ந்த அப்பு என்கிற… Read More »திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்றவர் கைது

திருச்சி எடமலைப் பட்டிபுதுார்  பகுதியில்  தடைசெய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலைப் பட்டிபுதுார் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு  சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புகையிலை விற்ற… Read More »தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்றவர் கைது

திருச்சியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் ….அதிமுக, மூமுக பிரமுகர்கள் கைது….

திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான்கோட்டை முல்லை தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பாதுகாப்பு (செக்யூரிட்டி) பிரிவில் பணியாற்றிய நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இதையொட்டி அவரது… Read More »திருச்சியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் ….அதிமுக, மூமுக பிரமுகர்கள் கைது….

பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய சங்கத் தலைவர் கைது- பஞ்சாபில் பதற்றம்

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், சர்வாண் சிங் பாந்தே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீசார்  நேற்றிரவு கைது செய்தனர். மேலும், எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை… Read More »பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய சங்கத் தலைவர் கைது- பஞ்சாபில் பதற்றம்

தஞ்சையில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர் எம் எஸ் காலனி பெரியார் தெருவை சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் சுகுமார் (32). இவர் கடந்த 16ஆம் தேதி மதியம் தனது பைக்கை வீட்டின் வாசல் பகுதியில்… Read More »தஞ்சையில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது…

error: Content is protected !!