Skip to content

கோவை

பொள்ளாச்சியில் 50 மணி நேரம் சிலம்பம் .. உலக சாதனை முயற்சி

கோவை, பொள்ளாச்சியை உடுமலை சாலையில் அமைந்துள்ள விஸ்வதீப்தி தனியார் பள்ளியில் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக 222 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.சோழன் புக் ஆப்… Read More »பொள்ளாச்சியில் 50 மணி நேரம் சிலம்பம் .. உலக சாதனை முயற்சி

ஆட்டோ டிரைவரை காரில் தரதரவென இழுத்து சென்ற போதை ஆசாமிகள்

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து சரக்கு ஆட்டோ ஓட்டுநர். இவர் அப்பகுதியில் அவரது ஆட்டோவில் சென்று கொண்டு இருந்த போது காரில் வந்த நான்கு பேர் தாறுமாறாக ஓட்டிக் கொண்டு சாலையில் சென்ற… Read More »ஆட்டோ டிரைவரை காரில் தரதரவென இழுத்து சென்ற போதை ஆசாமிகள்

காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்… வால்பாறை அருகே பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப் பகுதியில் வாழும் இவர்களுக்கு சாலை வசதி இல்லாமல் மின் வசதி இல்லாமலும் குடிநீர் வசதி இன்றி… Read More »காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்… வால்பாறை அருகே பரபரப்பு

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்… கோவை அருகே பரபரப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மரபேட்டை வீதியைச் சேர்ந்தவர் பாரதி 27 பெயிண்டிங் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி ஸ்வேதா 26 இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட… Read More »மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்… கோவை அருகே பரபரப்பு

தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு..

  • by Authour

கோவை அவினாசி சாலையில் புதிய அடையாளமான ஜிடி நாயுடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவையில் 10.1 கிமீ நீளம் கொண்ட ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கபட்டது. முதன் முறையாக மழைநீர்… Read More »தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு..

கோவை வந்த முதல்வருக்கு VSB தலைமையில் உற்சாக வரவேற்பு…

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.

கோவை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..

கோவை,பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்து வருபவர் வெற்றிவேல், இவரது மனைவி ஈஸ்வரி பொள்ளாச்சியில் உள்ள வெங்கட்ரமணன் வீதி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.… Read More »கோவை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..

கோவை-வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு.. விழிப்புணர்வு பேரணி..

வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு ஆனைகட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக வனவிலங்குகள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு… Read More »கோவை-வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு.. விழிப்புணர்வு பேரணி..

கூட்டு குடிநீர் பணிக்கான பூமி பூஜை… அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு..

கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5 ஊராட்சி இரண்டு பேரூராட்சிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இதனால் பல்வேறு இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு… Read More »கூட்டு குடிநீர் பணிக்கான பூமி பூஜை… அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு..

கோவை-சோதனை சாவடிகளில் லஞ்சம்… 3 வனக்காவலர்கள் சிக்கினர்..

கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் கேரள எல்லையில் கோவை வனகோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்கு உட்பட மாங்கரை மற்றும் ஆனைகட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வன சோதனை சாவடிகள் உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த… Read More »கோவை-சோதனை சாவடிகளில் லஞ்சம்… 3 வனக்காவலர்கள் சிக்கினர்..

error: Content is protected !!