Skip to content

கோவை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தெப்பத்தேர் திருவிழா…. கோலாகலம்

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த வாரம் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தன. நேற்று திருவிழாவின் முக்கிய… Read More »கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தெப்பத்தேர் திருவிழா…. கோலாகலம்

வேலுமணிக்கு நெருக்கமானவர் அதிமுகவுக்கு முழுக்கு- பரபரப்பு

 அதிமுகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான இவரது விலகல் அறிவிப்பு… Read More »வேலுமணிக்கு நெருக்கமானவர் அதிமுகவுக்கு முழுக்கு- பரபரப்பு

கோவை…. பட்டபகலில் வீட்டுக்குள் சென்று செல்போன் திருடி செல்லும் மர்ம நபர்…

கோவை, துடியலூர் கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனித், தனியாக இருக்கும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டப் பகலில் மர்ம நபர்கள் வீடுகளில் இருந்த பூட்டை உடைத்து… Read More »கோவை…. பட்டபகலில் வீட்டுக்குள் சென்று செல்போன் திருடி செல்லும் மர்ம நபர்…

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க…. விமானம் மூலம் கோவை வந்தார் ரஜினி்…

  • by Authour

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெயிலர் 2 படத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளதாகவும்… Read More »ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க…. விமானம் மூலம் கோவை வந்தார் ரஜினி்…

கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….

கோவையில் மருதமலை அடிவாரத்தில் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தனியாருக்கு சொந்தமான மடம்… Read More »கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….

கோடையில் மின்வெட்டு வராது, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

  • by Authour

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ் ச்சி  நடந்தது. இதில்   மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி பங்கேற்று பயனாளிகளுக்கு  ஸ்கூட்டர்களை  வழங்கினார்.… Read More »கோடையில் மின்வெட்டு வராது, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் ரூ.54.6 கோடியில் புதிய பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

கோவை   மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் இன்று   மாவட்ட பொறுப்பு  அமைச்சரும், மின்துறை அமைச்சருமான   செந்தில் பாலாஜி  சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ரூ.54 கோடியே 60 லட்சம் மதிப்பில் முடிவுற்ற நலப்பணிகளை தொடங்கிவைத்தார். புதிய பணிகளுக்கு… Read More »கோவையில் ரூ.54.6 கோடியில் புதிய பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன புள்ளி மான்கள் பயந்த சுபாவம் கொண்டது ஆதலால்… Read More »பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்

கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் பூட்டிய வீட்டில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த… Read More »கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

முன்விரோதம்…. வாலிபர் குத்திக்கொலை… 4 பேரிடம் விசாரணை… கோவையில் சம்பவம்

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரியாக கத்திக் குத்து. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ… Read More »முன்விரோதம்…. வாலிபர் குத்திக்கொலை… 4 பேரிடம் விசாரணை… கோவையில் சம்பவம்

error: Content is protected !!