Skip to content

கோவை

கோவையில் செல்லப்பிராணிகளுக்கான சர்வதேச பூனைகள் கண்காட்சி துவக்கம்….

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் செல்ல பிரானிகளுக்கான கண்காட்சி இன்று துவங்கியது.கோவையில் முதல்முறையாக பெட் கார்னிவல் மற்றும் பூனை கண்காட்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இன்று துவங்கி இக்கண்காட்சியானது நாளை 9ம்தேதியும் நடைபெற உள்ளது எனவும்… Read More »கோவையில் செல்லப்பிராணிகளுக்கான சர்வதேச பூனைகள் கண்காட்சி துவக்கம்….

டிஜிபி சங்கர் ஜிவால்….. கோவை செல்கிறார்

கோவை டிஐஜி விஜயகுமார் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு டிஜிபி சங்கர் ஜிவால்  இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ஒரு நல்ல அதிகாரியை இழந்து விட்டோம்  என கூறி உள்ளார். தற்கொலை செய்து… Read More »டிஜிபி சங்கர் ஜிவால்….. கோவை செல்கிறார்

கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு….

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக கோவை சிறுவாணி கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக அரை அடியாக இருந்த… Read More »கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு….

கோவையில் பார் ஊழியருக்கு கத்திக்குத்து….பாரை சூறாடிய 11 பேர் கைது…

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் ரோட்டில் தமிழக அரசு நடத்தும் மதுபான பார் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் 5 பேர் கொண்ட குழு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்தது அங்கு அவர்கள் ஒன்றாக… Read More »கோவையில் பார் ஊழியருக்கு கத்திக்குத்து….பாரை சூறாடிய 11 பேர் கைது…

கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை, மருதமலை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாக அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஊருக்குள் உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு… Read More »கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு மிஷின்களை சரிபார்க்கும் பணி துவங்கியது..

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. கோவை தெற்கு… Read More »கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு மிஷின்களை சரிபார்க்கும் பணி துவங்கியது..

கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை…..பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள், விளைநிலத்தை சேதப்படுத்தி சில சமயங்களில் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தி செல்கின்றன. வனத்துறையினர் இரவு நேரங்களில்… Read More »கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை…..பொதுமக்கள் அச்சம்…

ஹைடெக் காரில் வந்து 10 பவுன் நகையை அபேஸ் செய்த கில்லாடி பெண்… கணவர் கைது..

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் கலங்கள் பாதையில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த நகை பட்டறைக்கு கடந்த வாரம் உயர் ரகக் கார் ஒன்றில் பர்தா அணிந்த பெண்… Read More »ஹைடெக் காரில் வந்து 10 பவுன் நகையை அபேஸ் செய்த கில்லாடி பெண்… கணவர் கைது..

ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் நிறுவனம்….

கோவையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை,பல்வேறு அமைப்பினரும் செய்து வருகின்றனர்..இந்நலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர.,வெறும் , ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை துவக்கி உள்ளனர்..ஐந்து… Read More »ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் நிறுவனம்….

டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

  • by Authour

கோவை மாநகரில்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துக்களும் அதிகரிக்கிறது.  இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து  மாநகர போலீசார் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல்… Read More »டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

error: Content is protected !!