Skip to content

சென்னை

சென்னைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (06.12.2023) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன்… Read More »சென்னைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….

மிக்ஜம் புயல் பாதிப்பு…. பிரதமர் மோடி ஆறுதல்

  • by Authour

தமிழகம், ஆந்திராவில்  மிக்ஜம் புயல் மற்றும் மழை காரணமாக  பலர் இறந்துள்ளனர்.  தற்போது சென்னையில் மழை ஓய்ந்து விட்டபோதிலும்  வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இது தொடர்பாக  பிரதமர் மோடி  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார். … Read More »மிக்ஜம் புயல் பாதிப்பு…. பிரதமர் மோடி ஆறுதல்

ஹெலிகாப்டர் மூலம்…. சென்னையில் உணவு பொட்டலம் சப்ளை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 2 நாட்கள்  வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது.  நேற்று முன்தினம் நள்ளிரவு மழை  ஓய்ந்த பிறகும்   சென்னை புறநகர் பகுதிகளில்… Read More »ஹெலிகாப்டர் மூலம்…. சென்னையில் உணவு பொட்டலம் சப்ளை

பயணிகள் இல்லை… சென்னையில் 22 விமானங்கள் ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால் தரையிறங்க முடியாத விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும்… Read More »பயணிகள் இல்லை… சென்னையில் 22 விமானங்கள் ரத்து

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான்….. உதவிக்கரம் நீட்டிய அஜித்…

  • by Authour

“மிக்ஜம் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர்… Read More »சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான்….. உதவிக்கரம் நீட்டிய அஜித்…

முதல்வர் ஸ்டாலின் இன்றும் வெள்ளப்பகுதிகளில் ஆய்வு

  • by Authour

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ள நிலையில் முதல்-அமைச்சர்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்றும் வெள்ளப்பகுதிகளில் ஆய்வு

மிக்ஜம் சேதம்…. பிரதமர் மோடிக்கு….. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர்  மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த… Read More »மிக்ஜம் சேதம்…. பிரதமர் மோடிக்கு….. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

சென்னை பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை தீவுத்திடல் பகுதியில் வரும்  9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த பந்தயத்தை வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு இருந்தது. இது… Read More »சென்னை பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை  கொட்டியதால் மேற்கண்ட 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று மழை இல்லை என்ற போதிலும் தண்ணீர்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

  • by Authour

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள்… Read More »சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

error: Content is protected !!