Skip to content

சென்னை

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

  • by Authour

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, சென்னை மாநகர காவல்துறையில் நிர்பயா நிதியுதவியுடன் ‘அவள்’ திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.… Read More »மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்… மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று  முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வி.பி. சிங் சிலையை திறந்து வைத்தார்.  இந்த விழாவில் வி. பி.… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்… மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

சென்னையில் வி.பி. சிங் சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்..

  • by Authour

சமூகநீதிக்காக வி.பி. சிங் செய்த பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை  மு.க.ஸ்டாலின் இன்று காலை  திறந்து வைத்தார். விழாவில்,… Read More »சென்னையில் வி.பி. சிங் சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்..

132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி…

சென்னையில் போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டது, போதைப்பொருள் விற்பனை… Read More »132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி…

நடிகர் மன்சூர் அலிகான்…. முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது  சர்ச்சைக்குள்ளானது. இதற்கு  அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில்  பத்திரிகையாளர்களை சந்தித்த… Read More »நடிகர் மன்சூர் அலிகான்…. முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

சென்னையில் ‘U ‘ வடிவ மேம்பாலம்…முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

சென்னை ஓ.எம்.ஆரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு, ஓ.எம்.ஆரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு,… Read More »சென்னையில் ‘U ‘ வடிவ மேம்பாலம்…முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

சென்னை ஏர்போட்டில் சூட்கேஸில் ரூ.1.50 கோடி தங்கம் கடத்தல்….2 பெண்கள் கைது…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1-க்கு வந்தது. அந்த விமானத்தில் 2 பெண்கள், பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக, சென்னை… Read More »சென்னை ஏர்போட்டில் சூட்கேஸில் ரூ.1.50 கோடி தங்கம் கடத்தல்….2 பெண்கள் கைது…

நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

சென்னையில் இன்று நடந்த   ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பின்னணி பாடகி  பி. சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  டாக்டர் பட்டம் வழங்கினார். பட்டம் பெற்ற பி. சுசீலா கூறியதாவது: என்னை தமிழ்ப்… Read More »நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி…..அதிமுக இன்று அவசர ஆலோசனை

கவர்னர் ரவி மீது  தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  சி. விஜயபாஸ்கர்,  ரமணா ஆகியோர் மீதான குட்கா  வழக்கு விசாரணை நடத்த கவர்னர் ரவி… Read More »விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி…..அதிமுக இன்று அவசர ஆலோசனை

இரட்டைக்கொலை….12 ஆண்டுக்கு பிறகு சென்னையில் முக்கிய குற்றவாளி கைது….

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பகுதியைச் சேர்ந்த வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கோட்டாரில் நடந்த திருமண விழாவிற்கு சென்றுவிட்டு… Read More »இரட்டைக்கொலை….12 ஆண்டுக்கு பிறகு சென்னையில் முக்கிய குற்றவாளி கைது….

error: Content is protected !!