Skip to content

சென்னை

ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை

சென்னை  ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு . இவர் அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் ரியா குமரேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார்  நீதிபதி வீட்டுக்கு சென்று… Read More »ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை

சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக… Read More »சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

ஜெகத்ரட்சன் எம்.பிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

சென்னை உட்பட தமிழகம் முழுவதும்  அரக்கோணம் தொகுதி திமுக எம்.பியும், தொழிலதிபருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் 200க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனை… Read More »ஜெகத்ரட்சன் எம்.பிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

அண்ணாமலைக்கு …. டில்லி போட்ட வாய்ப்பூட்டு… பேட்டி கொடுக்க மறுப்பு

  • by Authour

பாஜகவுடன்  அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை டில்லி மேலிடம் அழைத்தது. அங்க 2 நாள் முகாமிட்டிருந்த அண்ணாமலை,  தேசிய தலைவர் நட்டா,  அமைச்சர்கள்  அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன்,  ஆகியோரை… Read More »அண்ணாமலைக்கு …. டில்லி போட்ட வாய்ப்பூட்டு… பேட்டி கொடுக்க மறுப்பு

சென்னை ஏர்போட்டில் இணையதள சேவை பாதிப்பு…. விமானங்கள் புறப்படுவதில் தாமதம்…

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால்  விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.  அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. ஒரு… Read More »சென்னை ஏர்போட்டில் இணையதள சேவை பாதிப்பு…. விமானங்கள் புறப்படுவதில் தாமதம்…

டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார். இந்த நிலையில்… Read More »டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

ஆட்டோ டிரைவர் கொடூர கொலை….சென்னையில் பரபரப்பு…

  • by Authour

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜிசுல்லா. ஆட்டோ ஓட்டுனரான இவர், மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சென்னை  ஓட்டேரியில் உள்ள தாஸ்மகான் சாலையில் இரவு 10:30 மணி அளவில்… Read More »ஆட்டோ டிரைவர் கொடூர கொலை….சென்னையில் பரபரப்பு…

பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  மாநிலத்தலைவர் அண்ணாமலை டில்லியில் உள்ளதால் இன்று மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை. அதே நேரத்தில்  கட்சி… Read More »பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

திருப்பதியில் காணாமல் போன சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை மீட்பு…

சென்னையை சேர்ந்த சந்திரசேகர்-மீனா தம்பதி தனது 2 வயது குழைந்த அருள்முருகனுடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கு தனது குழந்தைக்கு மொட்டையடித்து முடிக்காணிக்கை செலுத்தினர். இதனை தொடர்ந்து சென்னை திரும்புவதற்காக திருப்பதி… Read More »திருப்பதியில் காணாமல் போன சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை மீட்பு…

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த சில தினங்களாக  வீட்டில்  இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் தேறி வருவதாகவும்,… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

error: Content is protected !!