சென்னையில் பரவலாக கனமழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 3 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »சென்னையில் பரவலாக கனமழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 3 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »சென்னையில் பரவலாக கனமழை
சென்னை அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன். 52 வயதான இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கீதா கிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வம்… Read More »ஆன்லைன் ரம்மி மோகம்… 6வயது மகளை கொன்று தந்தை தற்கொலை….
ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1639ம் ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ்… Read More »சென்னைக்கு இன்று 384 வயது……புகைப்பட கண்காட்சி திறந்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில்… Read More »ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!….
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கஞ்சா போதையில் 3 பேர் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதாக மாங்காடு போலீசாருக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.… Read More »சென்னை அருகே…..போலீஸ்காரரை ஓட ஓட விரட்டிய கஞ்சா ஆசாமிகள்….. வீடியோ வைரல்
சென்னை வேளச்சேரியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர். இந்த… Read More »மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர்கள் தினேஷ், மணி. அண்ணன் -தம்பிகளான இருவரும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களது கடையில்… Read More »சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு… மாஜி ராணுவ வீரர், வக்கீல் கைது
சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில்… Read More »3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை
திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 2 தினங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்றும் கடுமையான வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 3.45 மணி அளவில் கரூரில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் … Read More »சென்னை, கரூரில் கனமழை…வெளுத்து வாங்கியது…
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று மாலை பள்ளி முடிந்து தாயுடன் வந்த சிறுமியை மாடு முட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாடு வன… Read More »சிறுமியை முட்டிய மாடு….. பதைபதைக்கும் வீடியோ….