Skip to content

தஞ்சை

மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே மீன் பிடி வலையில் முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முதலை மீட்கப்பட்டு அணைக்களை முதலைகள் காப்பகத்தில் விடப்பட்டது. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் கிராமத்தில் வெண்ணாற்றில் மீனவர்கள்… Read More »மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

  • by Authour

உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று  மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாட்டு பொங்கலான இன்று (ஜன.15) பெருவுடையாருக்கும்,… Read More »தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

கனமழை.. 18-ல் 6 மாவட்டங்கள்,19-ல் 9 மாவட்டங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை… கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல்… Read More »கனமழை.. 18-ல் 6 மாவட்டங்கள்,19-ல் 9 மாவட்டங்கள்

தஞ்சை அருகே சமத்துவ பொங்கல்…. பூங்காவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது…

தஞ்சாவூர் அருகே உள்ளது வல்லம் பேரூராட்சி. இங்கு நேற்று சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், சமத்துவப் பொங்கலாகவும் வளம் மீட்பு பூங்காவில் கலை நிகழ்ச்சி, விளையாட்டு… Read More »தஞ்சை அருகே சமத்துவ பொங்கல்…. பூங்காவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது…

தஞ்சையில் பிளாஸ்டிக், புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா?’… மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..

  • by Authour

தஞ்சை வடக்கு வீதி முதல் கரந்தையில் உள்ள மார்க்கெட் வரை 50-க்கும் மேற்பட்ட கடைகளில் மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் தலைமையில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரை மேற்பார்வையாளர்கள் இணைந்து அதிரடி… Read More »தஞ்சையில் பிளாஸ்டிக், புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா?’… மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..

பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு கிடைக்கவில்லை… கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சை மாவட்டத்திலேயே வறட்சியான, மிகவும் பின்தங்கிய கிராமமான பூதலூர். இங்கு விவசாயமே பிரதான தொழில், விவசாயத்தை தவிர வேறு தொழில் கிடையாது. விவசாயத் தொழிலாளர்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள். 100 நாள் வேலையை நம்பி… Read More »பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு கிடைக்கவில்லை… கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சை அருகே ஆபிரகாம் பண்டிதர் நகர் லூர்து நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் சீனிவாசன் (30). இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இவருக்கு அரியலூர் மாவட்டம் அலிசிகுடி பகுதியை… Read More »தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில்… Read More »தஞ்சை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது…

தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

  • by Authour

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அய்யம்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் திமுக அய்யம் பேட்டை பேரூர் கழகச் செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா தலைமை வகித்தார்.… Read More »தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பரமபத வாசல் திறப்புவிழாவை முன்னிட்டு, நம்பெருமாள் எழுந்தருளி, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஆழ்வாராதிகள் மோட்சம் சேவை நடைபெற்றது. மூலவர் சன்னிதியில்… Read More »தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!