Skip to content

தஞ்சை

நாற்றுகள் வளர்ந்து வரும் நிலையில் சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் அன்னப்பன்பேட்டை உட்பட10க்கும் அதிகமான கிராமங்களில் கோடை நெல் சாகுபடிக்காக விதை தெளிக்கப்பட்டு நாற்றுகள் லேசாக வளர்ந்து வரும் நிலையில் இவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன. பாபநாசம் உட்பட சுற்றுப்பகுதிகளில்… Read More »நாற்றுகள் வளர்ந்து வரும் நிலையில் சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்..

தஞ்சையில் மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி நகை திருட்டு…. 5 பேர் கைது…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ் ராம் மகன் கர்தாராம் (28). இவர் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே நாணயக்காரச் செட்டித் தெருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி வெள்ளி நகைகளை மொத்தமாக வாங்கி தஞ்சாவூர்,… Read More »தஞ்சையில் மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி நகை திருட்டு…. 5 பேர் கைது…

தஞ்சையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் துருசுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை வகித்தார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள்… Read More »தஞ்சையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சை அருகே 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை…

  • by Authour

தஞ்சாவூர் அருகே காசவளநாடு தெக்கூரில் கடந்த 1970ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஓட்டுக் கட்டிடத்தில்… Read More »தஞ்சை அருகே 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை…

தஞ்சையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்….

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணி அளவில் நடத்தப்பட்டு… Read More »தஞ்சையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்….

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. தஞ்சை அருகே ஒருவர் பலி..

தஞ்சை அருகே வல்லம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த வெள்ளைக்கண்ணு என்பவரின் மகன் அஜித் (24). சோபா தயாரிக்கும் பணி செய்து வந்தார். இவர் குடும்பத்தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு திருவாரூருக்கு சென்ற தனது… Read More »டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. தஞ்சை அருகே ஒருவர் பலி..

வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் திருட்டு…. தஞ்சையில் 2 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூர் சுந்தரம் நகரில் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேரை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர். 10 நாட்களுக்குள் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை தஞ்சை… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் திருட்டு…. தஞ்சையில் 2 பேர் கைது…

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா..

  • by Authour

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 58-வது ஆண்டுவிழா,கல்லூரி முதல்வர் டாக்டர் அ.ஜான்பீட்டர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மாணவப் பேரவையின் துணைத் தலைவரும் ஆங்கிலத்துறைத் தலைவருமான டாக்டர் ரமா பிரியா வரவேற்றார். கல்லூரி முதல்வர்… Read More »தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா..

தஞ்சை – திருப்பத்தூருக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 1250 டன் அரிசி..

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சை – திருப்பத்தூருக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 1250 டன் அரிசி..

சிஏஏ சட்டத்தை கண்டித்து தஞ்சையில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில்… Read More »சிஏஏ சட்டத்தை கண்டித்து தஞ்சையில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!