Skip to content

தஞ்சை

முட்டை விலை குறைந்தது….

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாமக்கல் மற்றும் கந்தர்வக்கோட்டை போன்ற இடங்களில் இருக்கும் கோழிப் பண்ணைகளில் இருந்து முட்டை கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை… Read More »முட்டை விலை குறைந்தது….

கார் கண்ணாடி உடைத்து செல்போன்கள் திருடிய திருச்சி நபர்கள் 2 பேர் கைது

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருடைய மகன் அப்துல்வாகப் (32). இவர் சொந்தமாக கண் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் செல்போன்களை மொத்தமாக… Read More »கார் கண்ணாடி உடைத்து செல்போன்கள் திருடிய திருச்சி நபர்கள் 2 பேர் கைது

தஞ்சை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் முக்கியமான தொகுதியாக  கருதப்படும் தஞ்சை தொகுதியில் ஆளும் கட்சியான திமுகவில் யார்யார் போட்டியிடலாம். யாருக்கு வாய்ப்பு இருக்கு? களம் இறக்கப்படும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு  அரசியல்வாதிகளையும் தாண்டி பொதுமக்களையும்  ஈர்த்துள்ளது.… Read More »தஞ்சை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி

தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்

  • by Authour

தஞ்சையை சேர்ந்தவர்  பந்தல் சிவா. இவர்  திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாநாடு,    செல்வந்தர்களின் இல்ல மணவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைத்து கொடுப்பார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் நடைபெறும்… Read More »தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்..

விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் மாணவ மாணவிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெற்று வாழை இலைகளை பரப்பி கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழக விவசாயிகள்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்..

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசமான நிலையில் செல்கிறது ஆலையில் ஊழல் அதிகாரிகளுக்கு துணை போகிற சர்க்கரை துறை ஆணையரையும் ஆலை தலைமை நிர்வாகியையும் கண்டிக்கிறோம். காவிரியின் குறுக்கே… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவையாறு பெருமாள் கோயிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் திருக்கோயில் அறங்காவலர்கள் பொறுப்பேற்று கொண்டனர். அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், ஸ்ரீதர், கார்த்திக், கணேசன், ராஜலட்சுமி ஆகியோர் தஞ்சாவூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்,… Read More »திருவையாறு பெருமாள் கோயிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு..

ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  • by Authour

தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (59). இவர் தஞ்சை மாநகராட்சியில் கணக்காளர் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் பணம் ரொக்கமாக எடுத்தார்.… Read More »ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கும்பகோணம் மாநகரில் ரூ.12.94 கோடியில் புதிய சாலை…. மாநகராட்சி கமிஷனர்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் ரூ. 12. 94 கோடியில் புதிய சாலைகள் மற்றும் சுகாதார சந்துகளில் பேவா் பிளாக் அமைக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையா் லெட்சுமணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும்… Read More »கும்பகோணம் மாநகரில் ரூ.12.94 கோடியில் புதிய சாலை…. மாநகராட்சி கமிஷனர்..

தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் நீலத்தநல்லூர், சந்தைப்புதுத் தெருவில் வசித்து வரும் அன்பழகன் – கனிமொழி தம்பதி 4 வயது மகள் தர்ஷிகா மீது அப்பகுதியிலுள்ள மின் கம்பம் சாய்ந்ததால் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து தகவலறிந்த… Read More »தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…

error: Content is protected !!