Skip to content

தஞ்சை

10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

  • by Authour

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில்… Read More »10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை அருகே லாரியில் சிக்கி பெண் பரிதாப பலி….

தஞ்சை அருகே லாரியை முந்திச் செல்ல முயன்ற போது 14 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் நிலைத்தடுமாறியதில் பின்புறம் அமர்ந்திருந்த பெண் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தஞ்சை பகுதியில்… Read More »தஞ்சை அருகே லாரியில் சிக்கி பெண் பரிதாப பலி….

தஞ்சை, புதுகையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்..

  • by Authour

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற‌ வலியுறுத்தி தஞ்சையில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று இரண்டாவது நாளாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத… Read More »தஞ்சை, புதுகையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்..

தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கருங்கல்லால் ஆன சிலை கிடப்பதாக ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பாபநாசம் வட்டாட்சியர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை

கடும் வெயில்…. தஞ்சையில் குவியும் தர்ப்பூசணி… கிலோ ரூ.25க்கு விற்பனை..

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பனியின் தாக்கம் குறைந்து வருவதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம்… Read More »கடும் வெயில்…. தஞ்சையில் குவியும் தர்ப்பூசணி… கிலோ ரூ.25க்கு விற்பனை..

தஞ்சை அருகே ஓய்வு சார்பதிவாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே தளவாபாளையம் தனபாக்கியத்தம்மாள் நகரை சேர்ந்தவர் மனோகரன் (62). கூட்டுறவு துறையில் சார்-பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு துக்கத்திற்கு வீட்டை பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே ஓய்வு சார்பதிவாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை….

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்….

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் , பாபநாசம் மாவட்ட குழு உறுப்பினர்… Read More »மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்….

வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு வைப்பு அறை அமைந்துள்ள பாபநாசம் பாஸ்டின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் வட்டாட்சியர் மணிகண்டன்ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற தேர்தலுக்காக 301 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி… Read More »வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

கும்பகோணம்…. முகமூடி கொள்ளையில் திடீர் திருப்பம்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே  உள்ள  புளியம்பேட்டை, புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர்  உதயச்சந்திரன்(32).  திருமணமானவர்.  2 குழந்தைகள் உள்ளனர். இவர்  வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2 தினங்களுக்கு முன்  விடுமுறையில் குடும்பத்தினரை பார்க்க… Read More »கும்பகோணம்…. முகமூடி கொள்ளையில் திடீர் திருப்பம்

தஞ்சை சீராளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு….

தஞ்சை மாவட்டம் சீராளூர் காளியம்மன் கோயில் தெருவில் ரூ. 11.97 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து சீராளூரில் நடந்த… Read More »தஞ்சை சீராளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு….

error: Content is protected !!