Skip to content

தஞ்சை

தஞ்சையில் போலீஸ் எஸ்ஐ பதவிக்கான உடல் தகுதி தேர்வு….

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று… Read More »தஞ்சையில் போலீஸ் எஸ்ஐ பதவிக்கான உடல் தகுதி தேர்வு….

மருமகளை வெட்டிக்கொன்ற மாஜி கல்வி அதிகாரி சரண்….. தஞ்சையில் பயங்கரம்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர்  ராஜேஸ்கண்ணா(45) இவரது கைகள்  செயல்படாது. மாற்றுத்திறனாளியான இவரது மனைவி பிரேமா(40). இவர்களுக்கு 2 குழந்தைகள். ராஜேஸ்கண்ணாவின் தந்தை சண்முகவேலு(83) ஓய்வுபெற்ற உதவிக்கல்வி அலுவலர். இவருக்கு… Read More »மருமகளை வெட்டிக்கொன்ற மாஜி கல்வி அதிகாரி சரண்….. தஞ்சையில் பயங்கரம்

தஞ்சை அருகே கூட்டு குடிநீர் திட்டப்பணி.. விரைவில் முடிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 214 ஊரகக் குடியிருப்புகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்து 453 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்… Read More »தஞ்சை அருகே கூட்டு குடிநீர் திட்டப்பணி.. விரைவில் முடிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்..

தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளியேறி ஊராட்சி முதலை முத்து வாரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

  • by Authour

தஞ்சை திலகர் திடலில்  நாளை(சனி) மாலை  அதிமுக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா சிவா(பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர்)  உள்பட… Read More »தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

தஞ்சை அருகே ஆதரவின்றி கிடந்த 70 வயது முதியவர்… மீட்பு… மனிதாபிமானம் மறையல…

  • by Authour

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவரை போலீசார் மீட்டு முதலுதவி அளித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மனிதாபிமானம் மரித்து போகவில்லை… Read More »தஞ்சை அருகே ஆதரவின்றி கிடந்த 70 வயது முதியவர்… மீட்பு… மனிதாபிமானம் மறையல…

தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், மருத்துவமனை நிறைந்த பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரனை ஒலிக்கவிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில பஸ்கள் இயக்கப்படுகிறது… Read More »தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

தஞ்சை அருகே ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருசினம்பூண்டியை சேர்ந்த ரவுடி வி எஸ் எல் குமார் (எ) முருகையன்  நேற்று இரவு  இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். திருசினம்பூண்டி கீழப்படுகை பகுதியைச்… Read More »தஞ்சை அருகே ரவுடி வெட்டிக்கொலை

சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் அழகுமணி (57). கணவரால் கைவிடப்பட்டவர். இவர் நேற்று தஞ்சை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் எனது… Read More »சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

தஞ்சை அருகே நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும்… மனு

  • by Authour

தஞ்சை மாவட்டம் அருந்தவபுரம் நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைத்… Read More »தஞ்சை அருகே நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும்… மனு

error: Content is protected !!