Skip to content

தஞ்சை

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்…

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தஞ்சாவூர் மண்டலம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு… Read More »15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்…

வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (  24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது. அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப்… Read More »வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா வரும் 24, 25ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. இரண்டு நாட்களும்… Read More »தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….

தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே கரம்பத்தூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலர் சுரேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை… Read More »தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

தஞ்சை அருகே ரூ.16லட்சம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…… அதிகாரிகள் அதிரடி மீட்பு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோயிலுக்கு உரித்தான, வெள்ளை பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் சீதாலட்சுமி, அழகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்புச் செய்து வீடு, காலி மனையை அனுபவித்து… Read More »தஞ்சை அருகே ரூ.16லட்சம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…… அதிகாரிகள் அதிரடி மீட்பு

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன்.‌ இவரது மனைவி கோமளவல்லி (48). இவர் கடந்த 9ம் தேதி காலையில் தனது குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த வீட்டைப் பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தஞ்சையில் தடையில்லா சான்று லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கைது….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தடையில்லா சான்று பெறுவதற்காக அதன் அலுவலர்கள் அரண்மனை வளாகத்திலுள்ள மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் முனியாண்டியை (56) சந்தித்தனர். அப்போது ரூ.15… Read More »தஞ்சையில் தடையில்லா சான்று லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கைது….

தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள்  இன்று அதிரடி சோதனை நடத்தினர். காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதா,… Read More »தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவரின் லேப்டாப் செல்போன் உட்பட பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி எஸ்என்இஎஸ் காலனி பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா…. தஞ்சையில் 25ம் தேதி விடுமுறை

தஞ்சை பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -tது சதய விழா அக்டோபர் 24 ம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பார் போற்றும் புகழுடைய இந்தப்… Read More »ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா…. தஞ்சையில் 25ம் தேதி விடுமுறை

error: Content is protected !!