Skip to content

தஞ்சை

தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரபலமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி… Read More »தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

தஞ்சையில் பாரம்பரிய முறைபடி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே பள்ளத்தூர் கிராமத்தில் இயற்கை மற்றும் பாரம்பரிய முறைபடி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. சேதுபாவாசத்திரம் வேளாண் உதவி இயக்குநர் (பொ) சாந்தி தலைமை வகித்தார். விதைச்சான்று… Read More »தஞ்சையில் பாரம்பரிய முறைபடி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு….

தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… கலெக்டர் தகவல்…

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் திறக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து… Read More »தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… கலெக்டர் தகவல்…

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வாணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் கர்ணன் (29). சமையல் வேலை செய்து வந்தார். இவர் மனநலன் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு கடந்த… Read More »மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் நோயல்ஜாவ். இவரது மனைவி அந்தோணி லில்லி புஷ்பம் (70). கடந்த 22ம் தேதி கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த 25ம்… Read More »தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….

தஞ்சையில் 11 கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆவணி மாதம், வளர் பிறை சதுர்த்தசியை முன்னிட்டு, ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பில், திருக்கூட்ட நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகளின் வழிகாட்டுதலின் பேரில், காவேரிப் பட்டினம் வெங்கடேஷ், கும்பகோணம், மங்கள விலாஸ் சிவக்குமார்… Read More »தஞ்சையில் 11 கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து பலியான மாணவியின் குடும்பத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.. தஞ்சாவூர் மாவட்டம்,… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமாந்துறை,… Read More »தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 30-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

தஞ்சையில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்….. பல்கலை.,பதிவாளர்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:- தமிழக அரசு நிதியுதவியின் கீழ் நடைபெறும் தமிழ் மண்ணின்… Read More »தஞ்சையில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்….. பல்கலை.,பதிவாளர்

error: Content is protected !!