Skip to content

தஞ்சை

தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை அலகில் தாசில்தார் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு:- தஞ்சை கலெக்டர்… Read More »தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமர் கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ராமநவமி , வைகுண்ட ஏகாதசி , புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜய… Read More »தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்… Read More »வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் செயல்பட்டது. அதிக வட்டி தருவதாக… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..

தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் கூறியிருப்பதாவது:- தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க… Read More »தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..

தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

தஞ்சாவூர் – திருவாரூர் ரயில் வழித்தடத்தில் குளிக்கரை பகுதியில் தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், முக்கிய ரயில்களை தவிர்த்து இதர ரயில்கள் நேற்று காலை முதல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், திருச்சி – காரைக்கால்… Read More »தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது…  தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 189 இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அந்தந்த… Read More »தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

தென்னையில் பூச்சு நோய்… தஞ்சை அருகே விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த கண்டியூர் அருகே ஆவிக்கரை கிராமத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைப் பெற்றது. தற்போது கடும் கோடையின் காரணமாக தென்னையில் பூச்சி… Read More »தென்னையில் பூச்சு நோய்… தஞ்சை அருகே விழிப்புணர்வு முகாம்….

தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சாவூரில் மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் செந்தில்நாதன் பேசினார். ரயிலடி கிளையைச் சேர்ந்த 40 ஆட்டோ தொழிலாளர்கள் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில்… Read More »தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

error: Content is protected !!