Skip to content

தஞ்சை

தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு… Read More »தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10: 30 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர்,… Read More »தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

தஞ்சாவூர் வழியாக புனிதத் தலமான காசி மாநகருக்கு அறிவிக்கப்பட்ட ஆன்மீக சுற்றுலா ரயில் பயணிகளின் வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு ஆன்மீக ரயில் காசிக்கு விடப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. இந்திய… Read More »சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருகே மணலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவையொட்டி கடந்த 7 ந் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டப் பட்டது. தினமும்… Read More »தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

தஞ்சை தமிழ்ப் பல்கலை. பட்டமளிப்பு விழா… 11 பேருக்கு தங்கப்பதக்கம் …..கவர்னர் ரவி வழங்கினாா்

  • by Authour

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக 13 வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காலை தஞ்சையில் நடந்தது.  கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில் இன்று  11, 451 நபர்களுக்கு… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலை. பட்டமளிப்பு விழா… 11 பேருக்கு தங்கப்பதக்கம் …..கவர்னர் ரவி வழங்கினாா்

தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அதே நேரத்தில்  கவர்னர் மாளிகையில் மாணவர்களை அழைத்து,  தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதாகவும்,  குற்றம் சாட்டி… Read More »தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை அம்மாபேட்டை உத்திராபதிஸ்வரர் கோவில் அமுதுபடையில் விழா…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் அருள்மிகு உத்திராபதிஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கு நேற்று அமுதுபடையில் பெருவிழா நடைபெற்றது. அதில் அனைத்து வகையான பழங்கள், இனிப்புகள் , காய்கறி வகைகள் கொண்டு சமையல்… Read More »தஞ்சை அம்மாபேட்டை உத்திராபதிஸ்வரர் கோவில் அமுதுபடையில் விழா…..

டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு,… Read More »டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தஞ்சை தமிழ்ப்பல்கலை பட்டமளிப்பு விழா…. இன்று நடக்கிறது

  • by Authour

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று காலை 10.30 மணி அளவில் நடக்கிறது.  இதில்க லந்து கொண்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் கலந்து… Read More »தஞ்சை தமிழ்ப்பல்கலை பட்டமளிப்பு விழா…. இன்று நடக்கிறது

மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

  • by Authour

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் தஞ்சை – நாகை சாலையில் மரக்கடை வைத்துள்ளார். இந்த மரக்கடையில் தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உட்பட பொருட்களும், அழகிய வேலைபாடுகளுடன்… Read More »மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

error: Content is protected !!