Skip to content

தற்கொலை

குடிபோதையில் வாலிபர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தேவாமங்கலம் கிராமம் காந்திநகர் கந்தசாமி மகன் சின்னராஜா. இவர் ஜெயங்கொண்டம் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் குடிபோதையில் அவர்… Read More »குடிபோதையில் வாலிபர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி…..

குடும்ப தகராறு….ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை…

  • by Authour

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் பெர்ரி ரோட்டில் வசித்தவர் மண்டங்கி காஞ்சனா (23). இவர் அங்குள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பாளராக வேலை செய்தார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் இருந்த… Read More »குடும்ப தகராறு….ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை…

பஸ் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த தாய்… பதபதைக்கும் வீடியோ..

  • by Authour

சேலம்- துப்புரவு பணியாளரான பெண் ஒருவர் தனது மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த தனது உயிரை பணயம் வைத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகனின் கல்லூரி கட்டணம் ரூ. 45000… Read More »பஸ் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த தாய்… பதபதைக்கும் வீடியோ..

நகை கடை உரிமையாளர் தற்கொலை…போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ராஜசேகரன்(58). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவர் பட்டுக்கோட்டையில் கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இவர் திருட்டு நகையை வாங்கியதாக கூறி,… Read More »நகை கடை உரிமையாளர் தற்கொலை…போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

மகளை கொன்றுவிட்டு …. ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் தற்கொலை..

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர்  தேவிப்பிரியா(46). இவரது கணவர் அருண் லால் (53). இவர்களுக்கு  2 மகள்கள்.  மூத்த மகள் ரித்திகா(21)பெங்களூருவில்   ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். 2வது… Read More »மகளை கொன்றுவிட்டு …. ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் தற்கொலை..

தீராத தலைவலி…. திருச்சியில் பெண் தற்கொலை….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒட்டம்பட்டி பஜனைமடதெரு பகுதியில் வசிப்பவர் மூக்கன் இவரது மனைவி செல்வம். இவர் கடந்த சில நாட்களாக தீராத தலைவலியில் அவதிப்பட்டு வந்ததாகதெரிகிறது.இதனால் தனது தாய் வீட்டிற்குசென்று வருவதாக தனது… Read More »தீராத தலைவலி…. திருச்சியில் பெண் தற்கொலை….

கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

  • by Authour

கோவை மாவட்டம்,  வால்பாறை எடுத்த அப்பர்பாரளை ஏஸ்டேட்டில் குடியிருந்து வரும் செந்தில்குமார் ஏன்பவரின் மகள் ஜெயப்பிருந்தா( வயது 21). இவர் பெரியகல்லார் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தபால் நிலைய முதன்மை அதிகாரியாக பணிபுரிந்து… Read More »கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

சென்னையில் சீருடையுடன் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

சென்னை, அயனாவரத்தில் அருண்குமார் என்ற காவலர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அயனாவரத்தில் காவலராக பணியாற்றும் அருண்குமார் சீருடையுடனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  பணிக்கு கிளம்பியவர் திடீரென தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக… Read More »சென்னையில் சீருடையுடன் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

  • by Authour

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் காட்டுத் தோட்டம் கார்மல் நகரை சேர்ந்தவர் நாராயணன் (49). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயா. இவர்களின் மகள் ப்ரீத்தி (19). தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி.… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

விஜயகுமார் இறுதிச்சடங்கு……. டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார்(வயது 45) இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார்… Read More »விஜயகுமார் இறுதிச்சடங்கு……. டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி

error: Content is protected !!