Skip to content

தற்கொலை

தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் காசவளநாடு புதூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகானந்தம். இவரது மனைவி பரமேஸ்வரி (45). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

கேரள திரைத்துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் அபர்னா (வயது 33). இவர் கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், அட்டசக்தி, மைதிலி வேண்டும் வரம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி… Read More »பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

திருச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

  • by Authour

திருச்சி உறையூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் நந்தகுமார்(31), திருமணம் ஆகாதவர். தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு திருச்சி தென்னூர் சங்கீதபுரம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி ஜெசிந்தாவுடன்(47) பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெசிந்தாவிற்கு திருமணமாகி… Read More »திருச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

சென்னை டாக்டர் நூதன முறையில் தற்கொலை…. உருக்கமான கடிதம்

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையை சேர்ந்தவர் கார்த்தி (வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள அவருடைய தாய்மாமனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இருதய அறுவை சிகிச்சை நிபுணரான இவர் சென்னை மருத்துவ… Read More »சென்னை டாக்டர் நூதன முறையில் தற்கொலை…. உருக்கமான கடிதம்

லால்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், லால்குடி, புள்ளம்பாடி அருகே மால்வாய் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண். இவர் 12 ம் வகுப்பு படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்துள்ளார். இளம் பெண் செல்போனில்… Read More »லால்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை….

மதுரை…….. மகன், மகளுடன் மூதாட்டி தற்கொலை….. வறுமை காரணமா?

  • by Authour

மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கோமதிபுரம் மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும்,… Read More »மதுரை…….. மகன், மகளுடன் மூதாட்டி தற்கொலை….. வறுமை காரணமா?

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்…… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

  • by Authour

 முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி… Read More »உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்…… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த வாளாடி அருகே தண்டாங்கோரை ஹரிஜன் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான ஜார்ஜ். இவருடைய மனைவி 24 வயதான கீர்த்திகா. இவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு… Read More »திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி சேர்ந்தவர் விஜேந்திரன்(40). இவர் கூலித்தொழிலாளி. இவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் உள்ள வள்ளியம்மை என்ற பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்தார். மேலும்… Read More »திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

மும்பை, ‘தேவதாஸ்’, ‘ஜோதா அக்பர்’ மற்றும் ‘லகான்’ உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு அரங்குகளை வடிவமைத்து புகழ்பெற்ற கலை இயக்குராக வலம் வந்தார் நிதின் தேசாய் (வயது 57).நிதின் தேசாய் சிறந்த கலை இயக்கத்திற்கான… Read More »4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

error: Content is protected !!