Skip to content

திருச்சி

திருச்சியில் அதிமுக- நாதக வேட்பாளர்கள் திடீர் சந்திப்பு….

  • by Authour

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம், திருவானைக்கோவிலில்… Read More »திருச்சியில் அதிமுக- நாதக வேட்பாளர்கள் திடீர் சந்திப்பு….

ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

 திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் முத்து, விவசாயி. இவரிடம் திருச்சி் வனத்துறை   வனவர் ஜானகிராமன்,  வனப்பாதுகாவலர் ராமலிங்கம் ஆகியோர்  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கி உள்ளனர். இது தொடர்பாக முத்துவின் உறவினர் வீரப்பன்  திருச்சி… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தினர்…

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஹோட்டல் ரம்யா ஸ்கூட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது எந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை… Read More »நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தினர்…

குப்பை தொட்டியாக மாறும் தென்னூர் விளையாட்டு மைதானம்… மாநகராட்சி கவனிக்குமா..?..

திருச்சி மாநகராட்சி, கோ-அபிஷேகபுர கோட்டத்திற்குட்பட்ட (மண்டல்.எண்.5), 28- வது வார்டு தென்னூர்,அண்ணாநகர் 2 கிராஸ் விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தனிநபரால் தொடர்ந்து கட்டிடக் கழிவுகள், சாக்குகள், சாக்கடைக் கழிவுகள் போன்ற கழிவுகள்… Read More »குப்பை தொட்டியாக மாறும் தென்னூர் விளையாட்டு மைதானம்… மாநகராட்சி கவனிக்குமா..?..

திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த ”சில்லறை” வேட்பாளர்..

பாராளுமன்ற தேர்தலை நடைபெற உள்ளது முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக 20 ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி… Read More »திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த ”சில்லறை” வேட்பாளர்..

திருச்சி தொகுதி வேட்பாளர்கள் என்ன சொன்னாங்க….

  • by Authour

திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை குறித்து கேட்டதற்கு எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி என்ற ஒரே இலக்கு மட்டும் தான். அதை நோக்கி… Read More »திருச்சி தொகுதி வேட்பாளர்கள் என்ன சொன்னாங்க….

திருச்சி அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி..

சென்னையில் இருந்து கரந்தைக்குச் முறையான ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற தொழிலதிபரிடம் திருவெறும்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் ரூ2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள… Read More »திருச்சி அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி..

திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது.   தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா,  தலைமையில்  3 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது தவிர  நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.  சுயேச்சைகளும் அனைத்து… Read More »திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாதிரி வாக்குசாவடி…. கலெக்டர் ஆய்வு…

  • by Authour

2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு சாவடி அமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாதிரி வாக்குசாவடி…. கலெக்டர் ஆய்வு…

திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல்  வரும் ஏப்ரல் 19ம் தேதி  நடக்கிறது  இதற்கான  வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.  தேர்தலுக்காக  காங்கிரஸ் கட்சியில் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்  தமிழ்நாடு காங்கிரஸ் மாநில… Read More »திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

error: Content is protected !!