Skip to content

திருச்சி

திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார் கோட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் சங்கர் .இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (35) இவர் புதுக்கோட்டையில்  உள்ள அரசு … Read More »திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர்-கார் மோதி விபத்து…இளைஞர் பலி…

திருச்சி காவிரி பாலத்தில் இன்று இரவு 8மணி அளவில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள்… Read More »திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர்-கார் மோதி விபத்து…இளைஞர் பலி…

பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

  • by Authour

திருச்சி தொகுதியில்  திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக  துரை வைகோ போட்டியிடுகிறார். அவர் இன்று திருச்சி வந்து  கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி விட்டார்.  துரை வைகோ  திருச்சியில்… Read More »பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

திருச்சி நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பாடுபடுவேன்.. திருச்சியில் துரை வைகோ பேட்டி…

  • by Authour

திருச்சியில் போட்டியிட வாய்ப்பு அளித்த வைகோ அவர்களுக்கும் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும், கூட்டணி கட்சி நறுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேரடி அரசியலுக்கு வந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக தேர்தல் போட்டியிடுகிறேன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு… Read More »திருச்சி நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பாடுபடுவேன்.. திருச்சியில் துரை வைகோ பேட்டி…

அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தேமுதிக

சென்னை, கோயம்பேட்டில் ஈபிஎஸ் உடனான ஆலோசனைக்குப்பின் பிரேமலதா பேட்டியளித்துள்ளார்… 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறோம்.  அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பரப்புரையை தொடங்குகிறோம். தேமுதிக அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. நிரந்தர… Read More »அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தேமுதிக

திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் திருச்சி தில்லை நகர் பகுதியில் தேர்தல் பறக்கும்… Read More »திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

திருச்சி அருகே குழந்தை கடத்த வந்துள்ளதாக வாட்ஸப்பில் பொய் தகவல் பரப்பிய டிரைவர் கைது..

  • by Authour

சமீப காலங்களில் தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருவதும் அதனை சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்கள் பரப்பி போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி குழுமணி… Read More »திருச்சி அருகே குழந்தை கடத்த வந்துள்ளதாக வாட்ஸப்பில் பொய் தகவல் பரப்பிய டிரைவர் கைது..

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்தமாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மேட்டுப்பட்டி… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…

திருச்சி சிறுமி பலாத்காரம்….. 35 வயது நபர் தப்பி ஓட்டம்

  • by Authour

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 17ம் தேதி மாலை தன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவர் சிறுமியை… Read More »திருச்சி சிறுமி பலாத்காரம்….. 35 வயது நபர் தப்பி ஓட்டம்

திருச்சியில் இன்று 2 பேர் வேட்புமனு தாக்கல்….. டெபாசிட் செலுத்தாமல் சென்ற வேட்பாளர்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுவையில் இன்று   அவர் கலெக்டரிடம்  வேட்புமனுவை கொடுத்து விட்டு,  டெபாசிட் தொகையை ஏடிஎம் கார்டு மூலம் செலுத்துகிறேன் என்றார். அதற்கு… Read More »திருச்சியில் இன்று 2 பேர் வேட்புமனு தாக்கல்….. டெபாசிட் செலுத்தாமல் சென்ற வேட்பாளர்

error: Content is protected !!