Skip to content

திருச்சி

காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி இந்திராகாந்தி கல்லூரி மைதானத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (15.02.2024) விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தும் வகையிலும்… Read More »காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் யுவராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு செல்போன் நம்பர்… Read More »திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் செல்லும் அறைவட்ட சாலையில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் விரைவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி திருச்சி மாவட்டத்திற்கு வந்து… Read More »திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையராக வி.சரவணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் செய்தித்துறை இயக்குநராக நியமிக்கபட்டார்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

  • by Authour

35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜீயபுரம் காவல் உட்கோட்டம் காவல்துறை மற்றும் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை சார்பில் இன்று முக்கொம்பு பகுதியில் நடை பெற்றது.  இந்நிகழ்வில்  ஜீயபுரம் பொறுப்பு ஆய்வாளர்… Read More »திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது…

திருவெறும்பூர் அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, அண்ணாநகர் பகுதியில் 37ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள் மற்றும் மனைகளுக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவை உடனடியாக தொடர வேண்டும் என்பன கோரிக்கைகளை… Read More »திருவெறும்பூர் அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

மோட்டார் வாகன ஆலோசகர் சங்கத்தினர் திருச்சி கலெக்டரிடம் மனு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு சக்கர மோட்டார் வாகன ஆலோசகர்கள் சங்கத்தினர்‌ மற்றும் திருச்சி ராக் சிட்டி அசோசியேஷன் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர், அதில்… தமிழ்நாட்டில் மோட்டார் வாகன… Read More »மோட்டார் வாகன ஆலோசகர் சங்கத்தினர் திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சியில் 10ம் வகுப்பு மாணவி திடீர் பலி… போலீசார் விசாரணை

  • by Authour

திருச்சி ஜாபர்ஷா தெரு,கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் ஸ்வேதா (14) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2023… Read More »திருச்சியில் 10ம் வகுப்பு மாணவி திடீர் பலி… போலீசார் விசாரணை

அதிக கட்டணம் வசூல்…. திருச்சி நேஷனல் காலேஜ்-ஐ கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா…

கல்வி கட்டணத்தில் டிசைன் டிசைனாக கொள்ளையடிக்கும் திருச்சி தேசிய கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம்… Read More »அதிக கட்டணம் வசூல்…. திருச்சி நேஷனல் காலேஜ்-ஐ கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா…

error: Content is protected !!