Skip to content

திருச்சி

எம்ஜிஆர் பிறந்தநாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு..

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்  அறிக்கை விடுத்துள்ளார்.  அவர் கூறியதாவது….  கழக நிறுவனத்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு 17.01.2024 புதன்கிழமை காலை 9.00 மணியளவில்,… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு..

திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்… நடந்தது என்ன?

  • by Authour

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்ல, வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும்  படித்து வருகிறார்கள்.  இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின… Read More »திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்… நடந்தது என்ன?

பொங்கல் பண்டிகை…..சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை… Read More »பொங்கல் பண்டிகை…..சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்….

திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் பொங்கல் என்றாலே நாம் நினைவுக்கு வருவது பொங்கல், விவசாயம், காளைகள், இதனை விட இன்னும் மேலாக ஜல்லிக்கட்டு விழா நம்முடைய நினைவுக்கு… Read More »திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…

திருச்சி அருகே கிருஷ்ணா பழமுதிர்சோலை கடையில் மர்ம நபர் கைவரிசை…. சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பழமுதிர்ச்சோலை கடை நடத்தி வருபவர் ரெங்கராஜ் வழக்கம் போல் கடை வியாபாரம் முடித்துவிட்டு நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே கிருஷ்ணா பழமுதிர்சோலை கடையில் மர்ம நபர் கைவரிசை…. சிசிடிவி

பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை பாலம் பழுதடைந்ததால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதனை கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.  அதன் விவரம் வருமாறு: 1)மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து… Read More »பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

பழுதான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலம்… அமைச்சர் மகேஷ் ஆய்வு….

திருச்சி, பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம் நேற்று முன்தினம் பழுதடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த பாலத்தை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு… Read More »பழுதான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலம்… அமைச்சர் மகேஷ் ஆய்வு….

தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்கும் வகையில்,  தூய்மையான நகரங்களை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் நாட்டின் தூய்மையான மாநகர பட்டியலில் திருச்சி நம்பர் 1 இடத்தை பெற்றது. … Read More »தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

திருச்சி 36வது வார்டில் சமத்துவ பொங்கல்…. அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக… Read More »திருச்சி 36வது வார்டில் சமத்துவ பொங்கல்…. அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

பொங்கல் திருநாள்…… திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.  தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள், சோனா மீனா தியேட்டர் எதிரில்… Read More »பொங்கல் திருநாள்…… திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு

error: Content is protected !!