அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி…
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கடந்த2006 ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைத்தது தொடர்பான வழக்கில், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், திருச்சி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.… Read More »அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி…