Skip to content

நாய்

குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியில் வீடில்லா நாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் வீர கேரளம் பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர்.… Read More »குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

2வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ”நாய்”… படுகாயத்துடன் கால் முறிவு….

  • by Authour

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் வணிக வளாகம் கடந்த 8ம் தேதி அன்று அந்த வணிக வளாகத்தில் இரண்டாவது மாடிக்கு நாய் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள ஊழியர்கள் இதனை… Read More »2வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ”நாய்”… படுகாயத்துடன் கால் முறிவு….

ஆட்டுக்குட்டியை கடித்து குதறிய 4 நாய்கள்… கரூர் அருகே பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள் பொதுமக்களை அனைவரையும் ஒன்று சேர்ந்து துரத்தி கடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி… Read More »ஆட்டுக்குட்டியை கடித்து குதறிய 4 நாய்கள்… கரூர் அருகே பரபரப்பு…

4 வயது சிறுமியை கடித்த நாய்…. பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் அனுமதி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பெரும்பாலானோர் இப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் கூலி வேலைக்கு செல்கின்றனர்,இதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்… Read More »4 வயது சிறுமியை கடித்த நாய்…. பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் அனுமதி…

நாயை காப்பாற்ற கிணற்றில் குதித்த வாலிபர் சிக்கியதால் பரபரப்பு…

  • by Authour

கோவை மாவட்ட பொள்ளாச்சி அடுத்துள்ள வடசித்தூர் கிராமத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் சாய் ஸ்வரன் இவருடைய வளர்ப்பு நாய் அருகில் உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை அறிந்து… Read More »நாயை காப்பாற்ற கிணற்றில் குதித்த வாலிபர் சிக்கியதால் பரபரப்பு…

தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு … போலீஸ் எச்சரிக்கை….

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் அப்பகுதியில் வீட்டுவேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக வந்துள்ள சில குடியிருப்பு வாசிகள் ஜெனிஃபரிடம்… Read More »தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு … போலீஸ் எச்சரிக்கை….

நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

  • by Authour

நன்றி உள்ள ஜீவன், காவலுக்கு கெட்டிக்காரன் என்றெல்லாம் பாராட்டப்படுகிறது நாய். அதற்காக  ஜன்பானை சேர்ந்த ஒரு மனிதன் நாயாகவே தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார்.  இந்த மனித உடலே எனக்கு வேண்டாம். நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்கள்… Read More »நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்சுருட்டி சென்ற அரசு பேருந்து குருவாலப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு சிறுமியை… Read More »நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

காவல்துறையினருடன் சேர்ந்து யோகா செய்த நாய்

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை நாய் ஒன்று யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜம்மு, சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள மக்கள், யோகா பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை… Read More »காவல்துறையினருடன் சேர்ந்து யோகா செய்த நாய்

பூனையிடம் சிக்கி தவித்த நாய்… வீடியோ வைரல்…

புதுச்சேரி அடுத்த வம்புபட்டு கிராமத்தில் கற்பக விநாயகர் நகரில் உள்ள வீட்டு மாடியில் இருந்து நாய் ஒன்று கீழே இறங்கியது. அப்போது அந்த வழியில் பூனை ஒன்று இருந்தது. நாய் வருவதை பார்த்த, அந்த… Read More »பூனையிடம் சிக்கி தவித்த நாய்… வீடியோ வைரல்…

error: Content is protected !!