Skip to content
Home » நாளை

நாளை

3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்….22ம் தேதி வங்க கடலில் புயல் சின்னம்

தமிழ்நாட்டில் நாளை  பரவலாக மழை பெய்யும், சூறைக்காற்றும் வீசும். அதே நேரத்தில் நெல்லை, குமரி , தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.  ரெட் அலர்ட் என்பது குறைந்தபட்சம் 20 செ.மீ.… Read More »3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்….22ம் தேதி வங்க கடலில் புயல் சின்னம்

ராகுல் போட்டியிடும் ரேபரேலியில் நாளை பிரசாரம் ஓய்கிறது

மக்களவைக்கான 5ம் கட்டத் தேர்தல் வரும் 20ம் தேதி  நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. மொத்தம்  49  இடங்களுக்கு  695 பேர் போட்டியிட்டுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்கு கட்ட… Read More »ராகுல் போட்டியிடும் ரேபரேலியில் நாளை பிரசாரம் ஓய்கிறது

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்தாண்டு ஜூன் 14 ம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.  செல்வராஜ் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார்.  அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு… Read More »செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

10ம் வகுப்பு துணைத்தேர்வு…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள், துணைத்தேர்வு எழுத நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளதுஅதைபோல மறுகூட்டல்/ மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகிற… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்வு…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் ….நாளை 3ம் கட்ட தேர்தல்… 1,351 பேர் போட்டி

மக்களவை தேர்தலில் 3ம் கட்டமாக 93 தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட 11 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி பலத்த… Read More »கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் ….நாளை 3ம் கட்ட தேர்தல்… 1,351 பேர் போட்டி

5 மாஜி முதல்வர்கள் களம் காணும் தேர்தல்….. நாளை 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு…

  • by Senthil

18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.  இதில் முதற்கட்ட தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன்… Read More »5 மாஜி முதல்வர்கள் களம் காணும் தேர்தல்….. நாளை 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு…

அமித்ஷா …… நாளை தமிழகம் வருகிறார்

தமிழகத்தில் பாஜக தனிக் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதில் பாமக தவிர்த்து அனைத்தும் உதிரி கட்சிகள் என்பதால் பெரிய அளவில் வாக்குகள் கிடைப்பது அரிது என்றே அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜ… Read More »அமித்ஷா …… நாளை தமிழகம் வருகிறார்

நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

  • by Senthil

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.நாளைய தினம் அந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், பூண்டிமாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து… Read More »நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை காலை தெரியும்

தமிழகத்தில்  முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. நாளை மாலை 3 மணியுடன்  வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. ஆனால் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. அவர் தனக்கு… Read More »மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை காலை தெரியும்

error: Content is protected !!