Skip to content

புதுகை

தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட தலைநகரங்களில்  கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து,  போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தியாகிகளை கவுரவித்து பொன்னாடை போர்த்தினர். புதுக்கோட்டை சேமப்படை… Read More »தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

புதுகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி…கலெக்டர் தொடங்கி வைத்தார்.

  • by Authour

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இணைந்து நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை… Read More »புதுகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி…கலெக்டர் தொடங்கி வைத்தார்.

புதுகையில் ஒன்றிய குழுத்தலைவருக்கு புதிய வாகனம் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர்  பயன்பாட்டிற்காக புதிய வாகனத்தினை ஆட்சியர் மெர்சி ரம்யா ஓட்டுநரிடம் வழங்கினார் . உடன் ஆட்சியரின் நேர்முக… Read More »புதுகையில் ஒன்றிய குழுத்தலைவருக்கு புதிய வாகனம் வழங்கல்..

புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2024 இன் இறுதி வாக்காளர் பட்டியல் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஐ.சா. மெர்சி… Read More »புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை ஆட்சியர்ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார் இந்நிகழ்ச்சியில்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …

புதுகையில் காளையை அடக்கி ரூ.1 லட்சத்தை தட்டிச்சென்ற 20வயது வாலிபர்…

தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடி வாசலை கொண்ட மாவட்டமாகவும் எண்ணற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்‌ நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதை பறைசாற்றும் விதத்தில் இந்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு கடந்த எட்டாம் தேதி தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.… Read More »புதுகையில் காளையை அடக்கி ரூ.1 லட்சத்தை தட்டிச்சென்ற 20வயது வாலிபர்…

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… புதுகை மக்களுக்‌கு அழைப்பிதழ்…

  • by Authour

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பார்லிமெண்ட் தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்  புதுக்கோட்டை நகர் சந்தைப்பேட்டையில் உள்ள  பூத் எண் 87 குடியிருப்பு பகுதிகளில் நாதஸ்வர மேளதாள… Read More »அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… புதுகை மக்களுக்‌கு அழைப்பிதழ்…

திருவள்ளுவர் இளைஞர் மன்ற ஆண்டுவிழா… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் திருவள்ளுவர் இளைஞர் மன்ற 30வது  ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா திருவள்ளுவர் தின விழா உழவர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் திருக்குறள் ஒப்பி வித்தல்… Read More »திருவள்ளுவர் இளைஞர் மன்ற ஆண்டுவிழா… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

புதுகை அருகே திருவரங்குளத்தில் ஆத்மா திட்ட ஆலோசனைக் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வேளாண்மை துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் ஆலோசனை கூட்டம் ஆத்மா திட்ட தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.… Read More »புதுகை அருகே திருவரங்குளத்தில் ஆத்மா திட்ட ஆலோசனைக் கூட்டம்…

புதுகை புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் பொங்கல்விழா.

புதுக்கோட்டை, புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டப்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் இரா.சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி முதல்வர்… Read More »புதுகை புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் பொங்கல்விழா.

error: Content is protected !!