Skip to content

புதுகை

மணல் மாபியா…. புதுகை, திண்டுக்கல்லில் இன்று 2ம் நாள் ஈடி ரெய்டு

தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த வகையில் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை… Read More »மணல் மாபியா…. புதுகை, திண்டுக்கல்லில் இன்று 2ம் நாள் ஈடி ரெய்டு

மணல் மாபியா புதுகை ராமச்சந்திரன் வீடு, ஆபீசில் அமலாக்கத்துறை ரெய்டு

  • by Authour

புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர்  கடந்த அதிமுக ஆட்சியில் சேகர் ரெட்டி, ஓபிஎஸ் ஆகியோருடன்  நெருக்கமான தொடர்பில்   இருந்தார். சேகர் ரெட்டியுடன் சேர்ந்து காவிரி மணல்   குவாரிகளை எடுத்து  வியாபாரம் செய்து வந்தார்.  அப்போது… Read More »மணல் மாபியா புதுகை ராமச்சந்திரன் வீடு, ஆபீசில் அமலாக்கத்துறை ரெய்டு

புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில், புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு சேமிப்பு கிடங்கினை இன்று (08.09.2023)… Read More »புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….

சிபிஎம் மறியல் போராட்டம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் 1589 பேர் கைது….

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1589 பேர் கைது செய்யப்பட்டனர். விலைவாசி… Read More »சிபிஎம் மறியல் போராட்டம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் 1589 பேர் கைது….

புதுகை பட்டதாரி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய அமைச்சர்கள் …

சென்னையில் நடந்த நிகழ்வில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ.வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை கணிணி அறிவியல் பட்டதாரி ஆசிரியை இ.அபிராம சுந்தரிக்கு அவரது சிறப்பான பணிக்காக நல்லாசிரியர் விருதினை மாநில பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மகேஷ், அறநிலையத்துறை அமைச்சர்… Read More »புதுகை பட்டதாரி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய அமைச்சர்கள் …

புதுகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம் , நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மவுண்ட் சீயோன் CBSE பள்ளி வளாகத்தின் 100மீ தூரத்தில் உள்ள அழகுபெட்டிகடை, கணேஷ் பெட்டிகடை மற்றும் லேனாவிளக்கில் உள்ள மகாலெட்சுமி பெட்டிகடையில்… Read More »புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

மாற்றுதிறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணம் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உடல் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணத்தினை வழங்கினார்.  மேலும் மரக்கன்று நடும் பணியை துவக்கி… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணம் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…..

அனிதாவின் நினைவு தினம்… புதுகையில் அஞ்சலி….

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வாயிலில் நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு தினத்தில்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.மருத்துவர்அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பாளர் டாக்டர் மு.க.முத்துகருப்பன்,… Read More »அனிதாவின் நினைவு தினம்… புதுகையில் அஞ்சலி….

புதுகை திருக்கோகர்ணத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்…..

புதுக்கோட்டை ஆக 30-ஆவணி அவிட்டத்தை யொட்டி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அக்ரஹாரம் பகுதியில் வழக்கம் போல் புதன்கிழமை ஆவணி அவிட்ட  தினத்தில்  வேதமந்திரங்களுடன் கூட்டாக பூணுல் அணியும் நிகழ்வு ஒரே இடத்தில் நடைபெற்றது. திருக்கோகர்ணம் பிராமணர்… Read More »புதுகை திருக்கோகர்ணத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்…..

error: Content is protected !!