Skip to content

புதுகை

புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

புதுக்கோட்டை திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவச்சிலைக்கு 100வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.வை. முத்துராஜா,த.சந்திரசேகரன்,அரு.வீரமணி,ஆ.செந்தில்,எம்.லியாகத்அலி,இராசு.சந்தோஷ்,மதியழகன்,கி.சுப்பிரணி,… Read More »புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

ஜல்லிக்கட்டு உரிமை பெற்று தந்த…. முதல்வருக்கு 5ம் தேதி புதுகையில் பாராட்டு விழா

தமிழர்களின் பாரம்பாரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.  ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் கலாசாரம் சார்ந்தது. எனவே போட்டியை தடை செய்யக்கூடாது என… Read More »ஜல்லிக்கட்டு உரிமை பெற்று தந்த…. முதல்வருக்கு 5ம் தேதி புதுகையில் பாராட்டு விழா

புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை ஊராட்சி, மதியாணி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (29.05.2023) திறந்து வைத்தார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு  செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு  இன்ஸ்டாகிராமில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாம்.  இது குறித்து வேலூர் இப்ராஹிம், இன்று புதுக்கோட்டை நகர காவல்… Read More »கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

புதுகையில் தொல்லியல் அகழாய்வுப் பணியினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக்கோட்டையில், தொல்லியல் அகழாய்வுப் பணியினை, நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் … Read More »புதுகையில் தொல்லியல் அகழாய்வுப் பணியினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

புதுகையில் முதல்வரின் ஈராண்டு சாதனை விளக்க மலரினை வெளியிட்ட அமைச்சர்கள்….

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக முதல்வரின் ஈராண்டு சாதனை விளக்க மலரினை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட… Read More »புதுகையில் முதல்வரின் ஈராண்டு சாதனை விளக்க மலரினை வெளியிட்ட அமைச்சர்கள்….

வேங்கைவயல் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி நேரடி விசாரணை….

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வேங்கைவயல் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி நேரடி விசாரணை….

புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே,  போலீஸ் ஸ்டேசன்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல்… Read More »புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராமத்தில் உள்ள செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று (03.05.2023) துவக்கி வைத்தார்.… Read More »செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்…

விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

புதுக்கோட்டை பெரியார்நகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கடந்த 21ம்தேதி இரவு 11மணியளவில்இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் எதிர்பாரவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தார் .சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் நிலைய… Read More »விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

error: Content is protected !!