Skip to content

புதுகை

அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  புதுக்கோட்டையில்  மாவட்ட அ.திமுக  அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் அ.திமுகவினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியில்முன்னாள்‌எம்.எல்.ஏக்கள்… Read More »அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர்பேரறிஞர் அண்ணாவின்  56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி  புதுக்கோட்டையில் திமுக சார்பில் அமைதி  ஊர்வலம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் மாவட்ட திமுக… Read More »புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

புதுகை திமுக செயலாளர் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை….

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் சகோதரர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.  புதுக்கோட்டை திமுக முன்னாள் மாநகர செயலாளர் செந்தில் ( கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இவர் மாரடைப்பால் இறந்து போனார்) .… Read More »புதுகை திமுக செயலாளர் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை….

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்  ஒரு குளம் உள்ளது.  அந்த குளத்தில் இருந்து  இன்று காலை துர்நாற்றம் வீசியது  அங்கு சென்று பார்த்தபோது ஒரு  ஆண்  சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.  அவரது உடல் அழுகிய… Read More »புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டுபகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு சேகரிப்பு மற்றும் சிறப்பு தூய்மை பணிகளை ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதிஅரசு மகளீர்… Read More »புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு 16க்கு உட்பட்ட பகுதிகளில் “வாக்கிங்_வித்_எம்.எல்.ஏ” என்ற நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜாவீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது பொதுமக்கள் குடிநீர் குழாய்,… Read More »“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பொது அலுவலகவளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் , புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஆகியவை இணைந்து… Read More »புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள்   மற்றும் சிறை நிரப்பும்  மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை… Read More »புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

காவல் துறையினருக்கு இலவச  பஸ்  பயண அட்டை வழங்கும்படி  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று,  புதுக்கோட்டை  எஸ்.பி.  அபிஷேக் குப்தா,  அந்த மாவட்டத்தில் உள்ள  காவல்துறையினருக்கு இலவச பஸ் பயண… Read More »போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

புதுகை சமூக ஆர்வலர் கொலை: குவாரி அதிபர் போலீசில் சரண்

புதுகை மாவட்டம் துளையானூரில் உள்ள ஒரு குவாரியின் அதிபர்கள்  ராசு, ராமையா. இவர்களது குவாரியில்   விதிகளை மீறி  கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதாf  அதிமுக முன்னாள் கவுன்சிலரும்,  சமூக ஆர்வலருமான  ஜெகபர் அலி  அதிகாரிகளிடம் புகார்… Read More »புதுகை சமூக ஆர்வலர் கொலை: குவாரி அதிபர் போலீசில் சரண்

error: Content is protected !!