Skip to content

பெரம்பலூர்

ரூ.25 லட்சம் சீர்வரிசையுடன், 25 நரிக்குறவ ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த ராசா எம்.பி.

முன்னாள் முதல்வர்  கலைஞர்  கருணாநிதி  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு தாலி,… Read More »ரூ.25 லட்சம் சீர்வரிசையுடன், 25 நரிக்குறவ ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த ராசா எம்.பி.

பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தகராறு….. திமுகவை சேர்ந்த 12 பேர் கைது..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் விடும் சம்பவம் அடிதடிகள் முடிந்தது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த திமுக பிரமுகர்கள் கல்குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜக பிரமுகர் கலைச்செல்வனை அடித்து உதைத்தனர்.தடுக்க முயன்ற கனிமவளத்துறை அதிகாரிகளையும்… Read More »பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தகராறு….. திமுகவை சேர்ந்த 12 பேர் கைது..

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி …

  • by Authour

இந்திய நாட்டின் முதல் துணைப் பிரதமரான வல்லபாய்படேல் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் நாள் தேசிய ஒற்றுமை நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (31.10.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி …

பெரம்பலூரில் கல்குவாரி டெண்டர் பெட்டி உடைப்பு….. குவாரி ஏலம் ரத்து

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் 31 இடங்களில்  கல் குவாரிகள் நடத்த  டெண்டர் கோரப்பட்டு இருந்தது. டெண்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.  டெண்டர் விண்ணப்பங்கள் பெறுவதற்கான  மூடி முத்திரையிடப்பட்டிருந்த பெட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  சுரங்கத்துறை … Read More »பெரம்பலூரில் கல்குவாரி டெண்டர் பெட்டி உடைப்பு….. குவாரி ஏலம் ரத்து

பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  கலெக்டர் க.கற்பகம் இன்று (27.10.2023) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னிலையில் வெளியிடப்பட்டார்கள்.… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்…. பெண் ஊழியர் மர்ம சாவு…. பரபரப்பு கடிதம்

  • by Authour

பெரம்பலூரில் உள்ள பிரபல கல்வி  நிறுவனமான  தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகரை சேர்ந்த சுபா ஆடலரசி (வயது 26). என்பவர் அலுவலக உதவியாளராகவும், பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள்… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்…. பெண் ஊழியர் மர்ம சாவு…. பரபரப்பு கடிதம்

பெரம்பலூர்…….கணவனும், கள்ளக்காதலியும் சேர்ந்து மனைவியை தீர்த்துகட்டிய கொடூரம்

பெரம்பலூர் அருகே உள்ள  எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது மனைவியை கடந்த 22ம் தேதி   இரவு 10 மணிக்கு  இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது 5 பேர் கொண்ட மர்ம… Read More »பெரம்பலூர்…….கணவனும், கள்ளக்காதலியும் சேர்ந்து மனைவியை தீர்த்துகட்டிய கொடூரம்

தியேட்டருக்கு 1/2 மணி நேரம் தாமதம்… டிக்கெட் கிழிப்பு… அனுமதி மறுப்பு..

  • by Authour

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ராஜா திரையரங்கம் உள்ளது. தற்போடு விஜய் நடித்த திரைப்படம் லியோ ஓடிகொண்டு உள்ளது அதனை காணவந்த பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தை சார்ந்த கண்ணதாசன் மகன் மணிகண்டன் என்பர் ஒன்றிய… Read More »தியேட்டருக்கு 1/2 மணி நேரம் தாமதம்… டிக்கெட் கிழிப்பு… அனுமதி மறுப்பு..

பூலாம்பாடி பேரூராட்சியில் பிரமாண்டமான தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பெரிய அளவில் தினசரி காய்கறி சந்தையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். இங்கிருந்து கோயம்பேடுக்கும், மலேசியா நாட்டிற்கு… Read More »பூலாம்பாடி பேரூராட்சியில் பிரமாண்டமான தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி விடுதியில் பெண் ஊழியர் மர்ம சாவு

  • by Authour

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகரை சேர்ந்த சுபா ஆடலரசி (வயது 26). என்பவர் அலுவலக உதவியாளராகவும், பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் காப்பாளராகவும் அங்கேயே… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி விடுதியில் பெண் ஊழியர் மர்ம சாவு

error: Content is protected !!