Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30) இவருக்கு பிரவீணா (26) என்ற மனைவியும் சர்வேஷ்வரன் (5)யோகித் (3) என்ற இரண்டு  மகன்களும் உள்ளனர். பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில்… Read More »பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை

பெரம்பலூர் அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு… மனைவி பலி…

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவருக்கு பிரவீனா (26) என்ற மனைவியும் சர்வேஷ்வரன் (5)யோகித் (3) என்ற 2 ஆண் குழந்தையும் உள்ளது MRF தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும்… Read More »பெரம்பலூர் அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு… மனைவி பலி…

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனம் பறிமுதல் செய்யப்படும்… பெரம்பலூர் கலெக்டர்..

பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் கற்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட… Read More »அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனம் பறிமுதல் செய்யப்படும்… பெரம்பலூர் கலெக்டர்..

பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நீர்தார் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி… Read More »பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

மலையாளபட்டியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் வரும் 25ந்தேதி ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை திறக்கப்பட உள்ளது.தலைவாசல்,ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ளது போல் பிரம்மாண்டமாக காய்கறிசந்தை திறக்கப்பட்டு இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏற்றுமதி… Read More »மலையாளபட்டியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு…

சாலை விபத்து… ஒருவர் பலி…. பெரம்பலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்…..

  • by Authour

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் பிரபாகரன். இவர் மதியம் 3.30 மணியளவில் பைக்கில் பெரம்பலூர் நோக்கி சாலையின் இடதுபுறம் வந்து கொண்டிருக்கும் பொழுது அதற்கு பின்னால் வந்த டிப்பர் லாரி,… Read More »சாலை விபத்து… ஒருவர் பலி…. பெரம்பலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்…..

நவராத்திரி வீடுகளில் களைகட்டும் பிரம்மோற்சவம்… கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம்..

  • by Authour

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான் நவராத்திரி பண்டிகை பெண் தெய்வங்களுக்காக வீட்டில் வசிக்கும் பெண் தெய்வங்கள் எடுக்கும் பிரம்மோற்சவம். கொலு வைத்து அம்பிகையை கொண்டாட்டமாக வணங்குவார்கள். பாடல்கள் பாடியும் நைவேத்தியங்களை படைத்தும், அலங்கார ரூபிணியாக அம்பிகையை… Read More »நவராத்திரி வீடுகளில் களைகட்டும் பிரம்மோற்சவம்… கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம்..

பெரம்பலூரில் ரத்ததான முகாம்….எம்பி. ராசா துவக்கி வைத்தார்….

  • by Authour

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ அணி சார்பில் பெரம்பலூரில் ரத்ததான முகாமை கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா‌.எம்.பி., துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன்,… Read More »பெரம்பலூரில் ரத்ததான முகாம்….எம்பி. ராசா துவக்கி வைத்தார்….

பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்- ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவிப்பு..

பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் தமிழ் செல்வன் தலைமையில் பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்… Read More »பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்- ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவிப்பு..

மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!