Skip to content

பெரம்பலூர்

மணிப்பூர் சம்பவம்…. பெரம்பலூரில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பெண்களை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் ,தடுக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும் தி.மு.க கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி சார்பில் அணியின் மாவட்ட அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்… Read More »மணிப்பூர் சம்பவம்…. பெரம்பலூரில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பெரம்பலூர் அருகே ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.… Read More »பெரம்பலூர் அருகே ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

என் குப்பை என் பொறுப்பு … பெரம்பலூரில் விழிப்புணர்வு உறுதிமொழி…

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று அரணாரை 16 மற்றும் 17 -வது வார்டில் என் குப்பை… Read More »என் குப்பை என் பொறுப்பு … பெரம்பலூரில் விழிப்புணர்வு உறுதிமொழி…

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்..

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுமாமி திருக்கல்யாணம் நடந்தது. வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் வருஷாபிஷேகத்தை… Read More »ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்..

பெரம்பலூரில் தமிழ்நாடு தின விழா பேரணி… பேச்சுப்போட்டி

சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு“ என்று பெயர் சூட்ட சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18 ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளதையடுத்து தமிழ்நாடு… Read More »பெரம்பலூரில் தமிழ்நாடு தின விழா பேரணி… பேச்சுப்போட்டி

திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..

  • by Authour

அகழ் கலை இலக்கிய மன்றத்தின் சார்பாக, 1330 குறளுக்கான 1330 கதைகள், 133 எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட வருகிறது. இதில் 15 குழந்தைகள் கதைகளை உருவாக்கி இருக்கின்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா, பெரம்பலூரில் தனியார் அரங்கில்… Read More »திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..

லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

  • by Authour

பெரம்பலூர்  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர்  தன் கணவர் பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் பந்தல் பகுதி   ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு… Read More »லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

27-வது முறையாக ரத்த தானம் செய்த பெரம்பலூர் ஆயுதப்படை காவலர்…

  • by Authour

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கிரித்திகா (62) என்ற மூதாட்டி இரத்தப்பற்றாக்குறை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு AB+… Read More »27-வது முறையாக ரத்த தானம் செய்த பெரம்பலூர் ஆயுதப்படை காவலர்…

பெரம்பலூர் உழவர் சந்தையில் கலெக்டர் நேரில் ஆய்வு….

  • by Authour

தக்காளி விலை அதிகமாக விற்கும் சூழலில்,பெரம்பலுாரில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் தோட்டக்கலைத்துறையின் மூலம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தக்காளி விற்பனை அங்காடியில்,ஒரு கிலோ… Read More »பெரம்பலூர் உழவர் சந்தையில் கலெக்டர் நேரில் ஆய்வு….

பெரம்பலூரில் தீத்தடுப்பு – வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி….

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பெரம்பலூரில் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி உதவி… Read More »பெரம்பலூரில் தீத்தடுப்பு – வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி….

error: Content is protected !!