Skip to content

பொதுமக்கள்

கரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்துச் செல்லும் பொதுமக்கள்….

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் லேசான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ள… Read More »கரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்துச் செல்லும் பொதுமக்கள்….

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் இயங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்..

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள சித்தலி ஊராட்சியில் பீல்வாடி கிராமத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆர்ஓ சிஸ்டம் பழுதான நிலையில்… Read More »சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் இயங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்..

”மக்களுடன் முதல்வர் ”… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்து வருகின்றனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை பின்னர் சில மனுக்கள் எந்த நடவடிக்கை இல்லாமல் இருந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வந்தது இந்நிலையில்… Read More »”மக்களுடன் முதல்வர் ”… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

சுத்தம் இல்லாமல் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் குடிக்கச் சொன்ன பொதுமக்கள் … பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம் 21வது வார்டு அப்பகுதியில் ஒரு மாதம் கழித்து காவேரி குடிநீர் வழங்கப்பட்டது அந்த குடிநீர் சுத்தமில்லாமல் கழிவு நீராக மாறி களங்களாக வந்ததால் பொதுமக்கள் சாக்கடையுடன் கலந்து வரும் குடிநீரை குடத்தில்… Read More »சுத்தம் இல்லாமல் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் குடிக்கச் சொன்ன பொதுமக்கள் … பரபரப்பு…

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வேப்பூர், கல்லை, காரப்பாடி கிராமங்களில்  10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட நான்கு கிராமங்களுக்கும் ஊராட்சி நிர்வாகம் மயான… Read More »குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…

பறவைகளை பாதுகாக்க வேண்டும்… பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் சுதன், பர்வீன் ஆகியோர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக உயிரியல் ஆசிரியர் முத்தமிழ்செல்வி வழிகாட்டுதலின்படி நெல் வயல்களில் பறவைகளின் செயல்பாடுகள்… Read More »பறவைகளை பாதுகாக்க வேண்டும்… பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள்..

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை கண்டு ரசித்த பொதுமக்கள்…

திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள், மற்றும் உலக… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை கண்டு ரசித்த பொதுமக்கள்…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அப்போது ஆணையர் வைத்திநாதன் துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

கரூரில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெட்ரோலுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் அடுத்த தில்லைநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ள நிலம் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலமாகும். ஒரு சில வீடுகள்… Read More »கரூரில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெட்ரோலுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

  • by Authour

தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும். இதே போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு… Read More »விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

error: Content is protected !!