Skip to content

மருத்துவமனை

மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

  • by Editor

கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்… Read More »மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 4 போலீசார் சஸ்பெண்ட்

  • by Editor

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல் நிலை காவலர் நரேந்திரன், பெண் காவலர்கள் சரிதா, அம்பிகா, நீலாவதி ஆகியோர் பணியிடை… Read More »ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 4 போலீசார் சஸ்பெண்ட்

திருச்சி மருத்துவமனை மீது சிறுநீரக முறைகேடு புகார். விசாரிக்க சிறப்பு குழு

  • by Editor

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிர சிறப்பு புலனாய்வுத் துறையினர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக திருச்சிக்கு வந்து அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.… Read More »திருச்சி மருத்துவமனை மீது சிறுநீரக முறைகேடு புகார். விசாரிக்க சிறப்பு குழு

திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

  • by Editor

ராமநாதபுரம் கீழக்கரை திமுக நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்… Read More »திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

  • by Editor

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள… Read More »மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து சேஷாத்ரிபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அப்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த இதயம் சம்பிஜ் சாலையில் இருந்து மெட்ரோ… Read More »உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழகத்தை சேர்ந்தவர் இல. கணேசன்(80)  இவர் தமிழ்நாடு  பாஜக தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.   2 வருடங்களுக்கு முன் இவர்  மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டார்.  தற்போது நாகாலாந்து மாநில  கவர்னராக  இல.கணேசன் பணியாற்றி வருகிறார்.  அவர்… Read More »நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை..முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; தி.மு.க. உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை. உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள்… Read More »மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை..முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? மருத்துவமனை விளக்கம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 தினங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.  இன்று அவருக்கு இதய செயல்பாட்டை அறியும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து மருத்துவமனை… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? மருத்துவமனை விளக்கம்

மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி  என்ற சேர்ந்த  போலீஸ் டிஎஸ்பி ராமசாமி  என்பவரது மகன் விஷ்ரூத்(30). இவர் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி(27) இவருக்கும் ஸ்ருதி(… Read More »மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

சிஎம்சி மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை… உடனடி நடவடிக்கை

தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்… Read More »சிஎம்சி மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை… உடனடி நடவடிக்கை

ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து நேற்று கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் ஆதிதிராவிட துறை அமைச்சர்  மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

கரூர் அருகே மருத்துவமனை கூடுதல் கட்டிட பணி- VSB தொடங்கி வைத்தார்

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான  பணி தொடக்க விழா  நடந்தது. முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்… Read More »கரூர் அருகே மருத்துவமனை கூடுதல் கட்டிட பணி- VSB தொடங்கி வைத்தார்

பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

தமிழ்த்திரைப்பட நடிகர் ராஜேஷ் இன்று  காலை 8.15 மணி அளவில்  காலமானார்.  அவருக்கு 75  அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு       சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று  காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை… Read More »பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

அமைச்சர் நேருவின் தம்பி மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் நேருவின் இல்லம் மற்றும் அவரது மகன், சகோதரர்கள் இல்லம், நிறுவனங்களில் கடந்த 4 தினங்களுக்கு முன் அமலாக்கத்துறை ரெய்டு தொடங்கியது.  3 நாட்கள் நடந்த இந்த  சோதனை சுமார்  சென்னை, திருச்சி, கோவை … Read More »அமைச்சர் நேருவின் தம்பி மருத்துவமனையில் அனுமதி

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் இன்று  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 70-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் அப்பள்ளியில் மதிய… Read More »அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள், மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர்  சில  வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக  அவரை சென்னை ஆயிரம்… Read More »முதல்வரின் தாயார் தயாளு அம்மாள், மருத்துவமனையில் அனுமதி

பின்னணி பாடகர் யேசுதாஸ், மருத்துவமனையில் அனுமதியா?

பிரபல பாடகர் யேசுதாசுக்கு நேற்று  இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சமூக வலைதளங்களிலும்… Read More »பின்னணி பாடகர் யேசுதாஸ், மருத்துவமனையில் அனுமதியா?

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

நீர்வளத்துறை அமைச்சரும்,  திமுக  பொதுச்செயலாளருமான  துரைமுருகன் இன்று காலை  சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு அங்கு  இருதயம் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.   தகவல் அறிந்ததும்  முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று துரைமுருகனுக்கு… Read More »அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

டாக்டர் எங்கே? மாநகராட்சி மருத்துவமனையில் சவுண்ட் விட்ட கஞ்சா கருப்பு

சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து  சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  காமெடி நடிகர் கஞ்சா கருப்பு  இன்று… Read More »டாக்டர் எங்கே? மாநகராட்சி மருத்துவமனையில் சவுண்ட் விட்ட கஞ்சா கருப்பு

திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி கவுன்சிலர் உட்பட 2 பேர் படுகாயம்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(28-01-2025) தொடங்கி வைத்தார். பின்னர்,… Read More »திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி கவுன்சிலர் உட்பட 2 பேர் படுகாயம்…

கும்பகோணம் மருத்துவமனையில் வாந்தி-வயிற்று வலியால் 6 பேர் சிகிச்சை… மேலும் 6 பேர் அனுமதி….

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீலத்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 6 மாணவ மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை கொத்தகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக… Read More »கும்பகோணம் மருத்துவமனையில் வாந்தி-வயிற்று வலியால் 6 பேர் சிகிச்சை… மேலும் 6 பேர் அனுமதி….

கீழ்ப்பாக்கம் ஜிஎச்-ல் பெண்ணிற்கு பாலியல் தொல்லை… இளைஞர் கைது

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுகணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதோபோல் ஒரு சிலர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில் 50… Read More »கீழ்ப்பாக்கம் ஜிஎச்-ல் பெண்ணிற்கு பாலியல் தொல்லை… இளைஞர் கைது

மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக உள்ள செந்தில்நாதன் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த 17 வயது தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சுகாதார… Read More »மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.

ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த கோதண்டராமன் (65) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சென்னையை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான கோதண்டராமன்… Read More »ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை …… முதல்வா் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  ஈவிகேஎஸ் இளங்கோவன்  கடந்த 1 வாரத்திற்கு முன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  நுரையீரல் பிரச்னை காரணமாக மூச்சுவிட  சிரமம் ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று… Read More »இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை …… முதல்வா் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார், இவர் விவசாயம் மற்றும் பூ வியாபாரம் செய்வது வழக்கம், பூ கட்டுவதற்காக வீட்டில் வாழை சருகு கட்டுகளை… Read More »தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

மதிமுக பொதுச்செயலாளர்…..வைகோ மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் வைகோ  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  தோள்பட்டையில் ஆபரேசன் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.… Read More »மதிமுக பொதுச்செயலாளர்…..வைகோ மருத்துவமனையில் அனுமதி

அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மரத்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி முருகேசன். இவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவ.2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதித்தார். அவருக்கு நவ.6-ஆம் தேதி ஆண்குழந்தை… Read More »அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

  • by Authour

 டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ( 86) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், தான்… Read More »ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

சேலம்… மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு..

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை-வெண்ணிலா தம்பதிக்கு 5 வயதில் ரித்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான வெண்ணிலா பிரசவத்திற்காக கடந்த 5-ந் தேதி சேலம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.… Read More »சேலம்… மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு..

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வௌிநோயாளிகள் மருத்துவ மையம் திறப்பு…

ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.முத்துசாமி, கோவை மாவட்ட… Read More »கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வௌிநோயாளிகள் மருத்துவ மையம் திறப்பு…

கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்  சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் அவர்  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள… Read More »கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…

டெங்கு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு….

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். தமிழகம்… Read More »டெங்கு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு….

ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி….

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்றது. இதில் பால்வளத் துறை அமைச்சராக நாசர் பதவி ஏற்று இயங்கி வந்தார்.  நாசர் பதவி ஏற்புக்கு… Read More »ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி….

மயிலாடுதுறையில் உயர்தர புற்றுநோய் மருத்துவமனை அமைக்க ஆலோசனை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், கோமல் பகுதியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் சென்னையில் ஆடிட்டராகப் பணியாற்றி வருபவர், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர். வட மாநிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் (சிஎஸ்ஆர்) பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து பலநூறுகோடி ரூபாய்செலவு… Read More »மயிலாடுதுறையில் உயர்தர புற்றுநோய் மருத்துவமனை அமைக்க ஆலோசனை…

கேஎம்சிக்கு போனாங்க… காபி குடிச்சாங்க… அமலாக்கத்துறை வக்கீல் கூறியதால் பரபரப்பு..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிக்க முடியவில்லை, இதனால் அங்கு சென்ற அமலாக்கத் துறையினர் காபி மட்டுமே குடித்துவிட்டு வந்தனர் என ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் துஷார் மேத்தா வாதம் செய்தார்.… Read More »கேஎம்சிக்கு போனாங்க… காபி குடிச்சாங்க… அமலாக்கத்துறை வக்கீல் கூறியதால் பரபரப்பு..

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை……. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை)  மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார். திறப்பு விழாவையொட்டி மருத்துவமனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த… Read More »கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை……. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

மணப்பாறை அரசு மருத்துவமனையை மேம்படுத்த, அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் மேம்படுத்த வேண்டும் – தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரிடம் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பினர் மனு. மாநிலங்களவை… Read More »மணப்பாறை அரசு மருத்துவமனையை மேம்படுத்த, அமைச்சரிடம் கோரிக்கை

ஈவிகேஎஸ் இளங்கோவன்…. குணமடைந்து வருகிறார்… மருத்துவமனை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக, சில வாரங்களுக்கு முன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடும் மூச்சு திணறலும் ஏற்பட்டது.… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன்…. குணமடைந்து வருகிறார்… மருத்துவமனை

மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள தலைமை தாலுகா மருத்துவமனைக்கு புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியும், கட்டில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவற்றை மருத்துவமனை… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தாடை அறுவை சிகிச்சை…. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை…

கரூரில் எய்ட்ஸ்ஸால் பாதிக்கப்பட்ட ART மையத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருபவர்கள் முதுமை காரணமாம 5 நபர்களுக்கு கண் புரை நோய் ஏற்பட்டது. வழக்கமாக எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரையில் உள்ள… Read More »எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தாடை அறுவை சிகிச்சை…. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை…

உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்ற எடப்பாடி…..

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்காக சென்றுள்ளார். வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்காக… Read More »உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்ற எடப்பாடி…..

error: Content is protected !!