Skip to content

ராமநாதபுரம்

மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி..  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வந்த சரவணன் (36) என்பவர் இன்று (அக்.31) அதிகாலை சுமார் 1 மணியளவில்… Read More »மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக எம்.பி நவாஸ்கனி தேர்வு

  • by Authour

தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர்  வெளியிட்டுள்ள அறிக்கை..  தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியிடத்துக்கான தேர்தல் கால அட்டவணை செப்.6-ம்… Read More »தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக எம்.பி நவாஸ்கனி தேர்வு

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியது.. இன்று இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களுக்கு ராமநாதபுரம்… Read More »இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை

ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவருைடய மகள் சவுமியா என்ற கிஷோர்னி (வயது 17). வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதினார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று… Read More »பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மீனவருக்கு 25 ஆண்டு சிறை…

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடியை சேர்ந்த மீனவர் காளீஸ்வரன் (36). இவர்  கடந்த 2020ம் ஆண்டு  ஜன.16ம்  தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மீனவருக்கு 25 ஆண்டு சிறை…

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்….. தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது….. ஜவாஹிருல்லா

  • by Authour

மனித நேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது, ராமநாதபுரம் மாவட்டம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.… Read More »ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்….. தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது….. ஜவாஹிருல்லா

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியான மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..

  • by Authour

ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் உள்ள வெளிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பெத்துலெட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தைத் தவிர, குறிப்பிட்ட தொகையை பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், சொத்தின்… Read More »விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..

error: Content is protected !!