Skip to content

லாரி

பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Authour

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், தீபாவளி அன்று விடுமுறை என்பதால், லாரி டிரைவர்கள் சிலர் ஒரு… Read More »பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் என்பவரின் மகன் துரைராஜன் (39). இவர் ஊட்டியில் மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை ஆபிசில் மனு…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் வாங்கல் அடுத்த மல்லம்பாளையத்தில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் கரூரில் செயல்படும் மணல்… Read More »மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை ஆபிசில் மனு…

தஞ்சையில் உரமூட்டைகள் 5 மாவட்டங்களுக்கு லாரியில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும்… Read More »தஞ்சையில் உரமூட்டைகள் 5 மாவட்டங்களுக்கு லாரியில் அனுப்பி வைப்பு…

பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலியமங்களம் சாலை முக்கியமானச் சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் பாபநாசம் ரயில்வே கேட்டை தாண்டி இன்று காலை சென்ற லாரி எதிர்பாராதவிதமாக… Read More »பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

செங்கல்பட்டு… லாரி மோதி 5 பேர் பலி… ரோட்டை கடந்தபோது சோகம்

  • by Authour

சென்னை -திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் இன்று காலை  9.45 மணி அளவில்  ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி என்ற இடத்தில் வந்தபோது  சிலர் கும்பலாக ரோட்டை கடந்தனர். அப்போது… Read More »செங்கல்பட்டு… லாரி மோதி 5 பேர் பலி… ரோட்டை கடந்தபோது சோகம்

திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சி, திருவானைக்கோவில் அருகே உள்ள கொண்டையம்பேட்டையில் மணல் குவாரி இயங்கி வருகிறது . இதில் நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளுவதற்கு வந்து செல்கின்றன. அப்பகுதியில் உள்ள சாலையை மணல் லாரிகள்… Read More »திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

மணல் லாரி மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, முதன்மைச் சாலையைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி. இவரது மகன் கவிபாலன் (5) திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். காலை பள்ளிக்குச் சென்ற மாணவன் வேனில்… Read More »மணல் லாரி மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி…

திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

  • by Authour

மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜதாரா நகருக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தனர். டைட்யா மாவட்டம் புஹரா கிராமத்தில் அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில்… Read More »திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

  • by Authour

நாகை, அடுத்த நாகூர் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் விஜய். 26 வயதான விஜய்க்கு மஞ்சு என்ற மனைவியும் 1 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நாகை நகராட்சியில் ஒப்பந்தஅடிப்படையில் பணியாற்றும் விஜய் வழக்கம்போல… Read More »குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

error: Content is protected !!