Skip to content

லாரி

திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீ தீப்பிடித்து எரிந்தது விரைந்து செயல்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள். அதிர்ஷ்டவசமாக காயமின்றி டிரைவர் உயிர் தப்பினார். மண்ணச்சநல்லூர் அருகே… Read More »திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..

திருச்சி , நாமக்கல் சாலையில் உமையாள்புரம் அருகே மணல் ஏற்றி வந்த லாரி மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கியது. அப்போது டயரானது சாலையின் ஓரத்தில் உள்ள மணலில் சிக்கி சற்று சாய்ந்தது. சாய்ந்தபடி… Read More »திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..

டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த மேலசீனிவாசநல்லூர் சேர்ந்த சன்னாசி மகன் பரமன் (47), இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இடது கால் இழந்து தனது வீட்டின் அருகே பலகார… Read More »டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

  • by Authour

தஞ்சாவூரிலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த அருமைகாரன் புதூருக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. கரூர் – வெள்ளியணை சாலையிலிருந்து இறங்கி அருமைகாரன் புதூரை நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது அங்கு… Read More »கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கோவை- சேலத்திற்கு அனுப்பி வைப்பு….

  • by Authour

நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கும் பணிகள் தொடங்கியது. சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 45 ஆயிரத்து 465… Read More »2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கோவை- சேலத்திற்கு அனுப்பி வைப்பு….

தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல்… Read More »தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சி, முசிறி மேல வடுகப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் கலைச்செல்வன் (35). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கர்ப்பமாக இருக்கும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

குடும்ப தகராறு….. லாரி ஏற்றி தந்தையை கொன்ற மகன்…

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், முத்தலூர் மண்டலம் பகுதியை சேர்ந்தவர் மஹபூப் பாஷா (வயது 52). லாரி டிரைவர். இவர் தாடி பள்ளியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லூர் நோக்கி லாரியில்… Read More »குடும்ப தகராறு….. லாரி ஏற்றி தந்தையை கொன்ற மகன்…

திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்…..

  • by Authour

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தென் சென்னை மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உள்ள தனியார் திருமண அரங்கில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர்… Read More »திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்…..

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீர் தீ விபத்து …..

பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூரில் இருந்து கேரளா செல்வதற்காக 4 டன் மீன் ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் லாரி உரிமையாளர் கடலூர் மாவட்டம் சன்னகேசவன்… Read More »திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீர் தீ விபத்து …..

error: Content is protected !!