Skip to content

வழங்கல்

2 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.40 கோடி ….. ஒரு கால பூஜை நிதி….. முதல்வர் வழங்கினார்

  • by Authour

இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில், நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம்… Read More »2 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.40 கோடி ….. ஒரு கால பூஜை நிதி….. முதல்வர் வழங்கினார்

புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

  • by Authour

புதுக்கோட்டை நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கல். புதுக்கோட்டை நகரில் நகர காவல் துறையினர்கள் சார்பில் பொதுமக்களுக்கு திருட்டு தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் காவல் துறையினர் சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.10.2023) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்… Read More »15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

அரசு விதிகளை மதிக்காத லியோ திரையிடப்படும் தியேட்டர்கள்….. கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

  • by Authour

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும்  19ம் தேதி திரையிடப்படுகிறது. இந்த படத்திற்கு சிறப்பு  காட்சி நடத்த அனுமதி கேட்டு   படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அரசிடம் முறையிட்டது. இதைத்தொடர்ந்து உள்துறை … Read More »அரசு விதிகளை மதிக்காத லியோ திரையிடப்படும் தியேட்டர்கள்….. கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே பளிங்காநத்தம் ஊராட்சியில் உள்ள பழனியாண்டி நகரில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் மற்றும் தளவாட பொருட்களை வழங்கினர். அரியலூர் மாவட்டம்… Read More »புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நகர் 1 கிளை மேலாளர் சிவமயில்வேலன் தலைமை வகித்து… Read More »78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் புத்தகத் திருவிழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சிறைவாசிகளுக்காக புத்தக தானம் செய்வோம்… Read More »சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் உள்ள குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் உரம்… Read More »விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில், பாரத பிரதம மந்திரியின் ஆயுஸ்மான், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 5 தினங்களாக கிராம மருத்துவ… Read More »912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு மைலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு… Read More »ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

error: Content is protected !!