Skip to content

வீடு

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

மயிலாடுதுறை மாவட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜலில்( 50). வெளிநாட்டில் உள்ள இவருக்கு சஹிதாபானு (48) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் இளைய… Read More »மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

திருச்சி , திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த பெல் நிறுவன குடியிருப்பு சி செக்டரை சேர்ந்தவர் ஜெயசீலன் (40) இவர் பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை… Read More »திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (  24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது. அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப்… Read More »வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஸ்ரீ விநாயக வெடி கடை இயங்கி வருகிறது. இந்த வெடி கடையை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல் நாயகி… Read More »அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன்.‌ இவரது மனைவி கோமளவல்லி (48). இவர் கடந்த 9ம் தேதி காலையில் தனது குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த வீட்டைப் பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தனது பெற்றோர் இல்லத்தை நூலகமாக மாற்றிய தாம்பரம் இணை கமிஷனர்…

  • by Authour

சென்னை தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையர் முனைவர் பா.மூர்த்தி.   இவரது சொந்த ஊர்  திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி.  அங்கு தனது தந்தையின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினார்.  அப்போது … Read More »தனது பெற்றோர் இல்லத்தை நூலகமாக மாற்றிய தாம்பரம் இணை கமிஷனர்…

ஓய்வு அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரம் ரங்கா நகரில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 43 பவுன் நகை ரூ. 35… Read More »ஓய்வு அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை…

4 லட்சம் ரூபாய் வாடகை வீட்டிற்க்கு மாறும் ரன்பீர் கபூர்….

  • by Authour

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விலையுயர்ந்த இடங்களில்தான் வீடுகளை வாங்கியோ, வாடகைக்கு எடுத்தோ வசிப்பது வழக்கமாகும். அந்த வகையில் பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர், புனேவில் உள்ள டிரம்ப் டவர்ஸ் அபார்ட்மென்ட்டில் புதிய… Read More »4 லட்சம் ரூபாய் வாடகை வீட்டிற்க்கு மாறும் ரன்பீர் கபூர்….

திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

  • by Authour

தமிழகத்தில் இன்று 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை  கோட்டைமேடு, GMநகர், உக்கடம், போத்தனூர் உள்பட பல்வேறு பகுதிகளில்  இந்த சோதனை நடக்கிறது. உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த… Read More »திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

சென்னை……அதிமுக மாவட்ட செயலாளர் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.  வடசென்னை வடகிழக்கு மாவட்ட… Read More »சென்னை……அதிமுக மாவட்ட செயலாளர் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

error: Content is protected !!