Skip to content

அதிமுக

அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கிய திருச்சி தெற்கு மா.செ.ப.குமார்….

  • by Authour

திருச்சி மாவட்டம் , மணப்பாறையில்  அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மணப்பாறை தெற்கு ஒன்றியம், வையம்பட்டி தெற்கு ஒன்றியம், வையம்பட்டி வடக்கு ஒன்றியம் ஆகிய பகுதியில் நடைபெற்றது. இந்கழ்ச்சியில் திருச்சி… Read More »அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கிய திருச்சி தெற்கு மா.செ.ப.குமார்….

திருச்சி அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கல்

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி தில்லை நகரில் உள்ள அலுவலகத்தில் அவைத்தலைவர் ஐயப்பன் தலைமையில் இன்று நடந்தது. தில்லை நகர் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா வரவேற்றார்.அமைப்புச்… Read More »திருச்சி அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கல்

கொலைவெறி தாக்குதல்…. அதிமுக கவுன்சிலர் தலைமறைவு…

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே சட்டவிரோத ஆலைகள் மீது நடவடிக்கை கோரியவர்களை மிரட்டிய அதிமுக கவுன்சிலர் தலைமறைவானார் என கூறப்படுகிறது. குன்றத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை… Read More »கொலைவெறி தாக்குதல்…. அதிமுக கவுன்சிலர் தலைமறைவு…

16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

அதிமுக செயற்குழு கூட்டம் நாளை(7ம் தேதி) நடப்பதாக இருந்தது. பின்னர் அது திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்   அதிமுக  அவசர செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி(ஞாயிறு) நடைபெறும் என  அதிமுக பொதுச்செயலாளர் … Read More »16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

7ம் தேதி நடக்க இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து

  • by Authour

அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.  ஒருசில காரணங்களால், 7.4.2023 வெள்ளிக் கிழமை… Read More »7ம் தேதி நடக்க இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து

அதிமுக மாவட்ட செயலாளரால் பொதுகுளம் தூர்க்கப்படுவதை தடுக்க கலெக்டரிடம் மனு…

மயிலாடுதுறை அருகே உள்ள எடுத்துக்கட்டிப் பகுதியிலிருந்து வயல்வெளியில் மண் எடுத்துச் சென்று பூதனூர் வெள்ளாழத் தெருவில் உள்ள பொதுகுளத்தை தூர்த்துவந்துள்ளனர், இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்… Read More »அதிமுக மாவட்ட செயலாளரால் பொதுகுளம் தூர்க்கப்படுவதை தடுக்க கலெக்டரிடம் மனு…

ஓபிஎஸ் மேல் முறையீடு வழக்கு 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில்… Read More »ஓபிஎஸ் மேல் முறையீடு வழக்கு 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு

எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….

  • by Authour

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவை… Read More »எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….

ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக இன்று  அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  தன்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த தொண்டர்கள் , நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும்  எடப்பாடி நன்றி… Read More »ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அதிமுக பொதுக்குழு செல்லும் என  சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று  காலை 10.45 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தொண்டர்கள்… Read More »அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

error: Content is protected !!