Skip to content

அன்னதானம்

தினமும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்….

  • by Authour

நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்படத்தை கொண்டாடும் வகையில் தினமும் ஆயிரம் பேர் வீதம் தொடர்ந்து 25 நாட்கள் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கார்த்தி மக்கள் நல மன்றத்தை தொடங்கியுள்ளனர். கார்த்தி நடிப்பில்… Read More »தினமும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்….

காங்., சார்பில் திருச்சியில் அன்னதானம்….

  • by Authour

திருச்சி மாவட்ட காங்கிரஸ் ஜங்ஷன் கோட்டம் சார்பாக ஆடி கிருத்திகை முன்னிட்டு ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில், ராஜீவ் காந்தி சிலை அருகில் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டெல் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு… Read More »காங்., சார்பில் திருச்சியில் அன்னதானம்….

கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி  கருரில் இன்று கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் 36வது வார்டு சார்பாக  கருணாநிதிக்கு மரியாதை… Read More »கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணுவுக்கு வரவேற்பு

  • by Authour

தமிழ் சித்தர்கள் வகுத்து வைத்த அற்புதமான யோகக் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஆன்மீக பணியில் பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணு ஈடுபட்டிருக்கின்றார். பல ஆன்மீக தகவல்களை உலகம் முழுவதும்… Read More »பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணுவுக்கு வரவேற்பு

காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் தலைமையில்… Read More »காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு மைலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு… Read More »ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

error: Content is protected !!