Skip to content

அமலாக்கத்துறை

கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

  • by Authour

  தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.அதைத்தொடர்ந்து சட்டவிரோத… Read More »கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்… உயர்நீதிமன்றத்தில் E.D புது குண்டு..

  • by Authour

கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதில் ரூ.12.82 கோடி… Read More »மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்… உயர்நீதிமன்றத்தில் E.D புது குண்டு..

கனிமவள குற்றங்கள் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது…. ஐகோர்ட் கண்டிப்பு

  • by Authour

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாகவும், மணல் குவாரி ஒப்பந்தத்தில் வந்த வருமானம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு… Read More »கனிமவள குற்றங்கள் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது…. ஐகோர்ட் கண்டிப்பு

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

  • by Authour

தமிழகத்தில்  உள்ள திமுக ஆட்சியை  செயல்பட முடியாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மறைமுகமாக செய்து வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.  குறிப்பாக கவர்னர் மூலம்  மசோதாக்களுக்கு  ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, இன்னொருபுறம்… Read More »கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

மணல் குவாரி விவகாரம்.. விசாரணைக்கு ஆஜராக 8 கலெக்டர்களுக்கு E.D சம்மன்?

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் விற்பனை செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 6 மாவட்டங்களில்… Read More »மணல் குவாரி விவகாரம்.. விசாரணைக்கு ஆஜராக 8 கலெக்டர்களுக்கு E.D சம்மன்?

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

  • by Authour

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, இந்த… Read More »அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களில் நன்னியூர் புதூர் கிராமம் அருகில் செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது. ஆனால்,… Read More »கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்ட பதிவில்.. திமுக எம்.பி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான… Read More »எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

தமிழ்நாட்டில் 40 இடங்களில்  இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  சென்னை தி. நகரில் உள்ள  கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான  இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.  இது போல தஞ்சையிலும் சோதனை நடப்பதாக … Read More »சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

நீங்கள் ஏன் பாஜவில் சேரக்கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை..

  • by Authour

செந்தில் பாலாஜியின் ஜாமின் மன்று இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான கபில் சிபல், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம்… Read More »நீங்கள் ஏன் பாஜவில் சேரக்கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை..

error: Content is protected !!