திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….
அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லி கட்டு விளையாட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். ஜல்லிகட்டில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….