Skip to content

அமைச்சர் மெய்யநாதன்

புதுகை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்…

  • by Authour

புதுகை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் அறந்தாங்கி வருவாய் கொட்டாட்சியர் ஜஸ்டின் ஜெபராஜ்,… Read More »புதுகை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்…

சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், அழியாநிலை பகுதியில், லெட்சுமணன் குடியிருப்பு, பழைய ஆதிதிராவிடர் காலனியில்,  முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.11.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்துதல் பணியினை,  சுற்றுச்சூழல் மற்றும்… Read More »சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுகையில் பொது விநியோக கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, மங்களாகோவிலில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பொது விநியோகக் கட்டடத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (11.07.2023)… Read More »புதுகையில் பொது விநியோக கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்..

புதுகையில் பேவர் பிளாக் பணியை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் பணியினை,  சுற்றுச்சூழல் மற்றும்… Read More »புதுகையில் பேவர் பிளாக் பணியை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்…

தமிழ்நாடு அரசின் மாநில மஞ்சப்பை விருது… அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்..

உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி அரியலூர் தமிழ்க்களம் புத்தக நிலையத்திற்கு மாநில அளவிலான மஞ்சப்பை மூன்றாம் பரிசும், மற்றும் விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சுற்றுச்சூழல்… Read More »தமிழ்நாடு அரசின் மாநில மஞ்சப்பை விருது… அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்..

புதுகை அருகே பகுதிநேர ரேசன் கடை… அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குளமங்கலம் தெற்கு, கருவன் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர ரேசன் கடையினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு… Read More »புதுகை அருகே பகுதிநேர ரேசன் கடை… அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு… அமைச்சர் மெய்யநாதன் பதிலடி….

நாகப்பட்டினத்தில் சமூக நலத்துறை மற்றும் வேளாண்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் அருண்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவிக்கு… அமைச்சர் மெய்யநாதன் பதிலடி….

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது… அமைச்சர் மெய்யநாதன்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் நியூட்ரல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.… Read More »பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது… அமைச்சர் மெய்யநாதன்…

புதிய வகுப்பறைக்கான கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டடப் பணிக்கு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டினார். உடன் திருவரங்குளம்… Read More »புதிய வகுப்பறைக்கான கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்..

புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீழாத்தூர் கிராமத்தில் , ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி… Read More »புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

error: Content is protected !!