Skip to content

அமைச்சர்

2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது… Read More »2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கரூர், சென்னை, கோவை உள்பட  பல்வேறு இடங்களில்  இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.   மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி வீடுகளிலும் சோதனை நடப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து… Read More »எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்துவைப்பார் என மத்திய மந்திரிகள் கூறி வருகின்றனர். இதனால்,… Read More »நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா…. சிலைக்கு மாலை அணிவித்து… அமைச்சர் மரியாதை

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று அரசின்  சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை… Read More »பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா…. சிலைக்கு மாலை அணிவித்து… அமைச்சர் மரியாதை

மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து  சென்னையில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார். இதில்   சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர்… Read More »மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

ஜல்லிக்கட்டு….. தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி….. அமைச்சர் ரகுபதி பேட்டி

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும்  ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இந்த… Read More »ஜல்லிக்கட்டு….. தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி….. அமைச்சர் ரகுபதி பேட்டி

மணப்பாறை அரசு மருத்துவமனையை மேம்படுத்த, அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் மேம்படுத்த வேண்டும் – தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரிடம் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பினர் மனு. மாநிலங்களவை… Read More »மணப்பாறை அரசு மருத்துவமனையை மேம்படுத்த, அமைச்சரிடம் கோரிக்கை

அன்னவாசல் சமத்துவபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில்  வீடுகள் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர்   மெய்யநாதன், … Read More »அன்னவாசல் சமத்துவபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு….

பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பாஜ., அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர்… Read More »பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5… Read More »76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

error: Content is protected !!