Skip to content

அரியலூர்

அரியலூரில் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சார ஆலோசனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” எனும் தலைப்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரச்சாரம்… Read More »அரியலூரில் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சார ஆலோசனை…

அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை,… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

மாசி மக தீர்த்தவாரி…. அரியலூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..

  • by Authour

தமிழர்களின் வழிபாட்டில் மாசி மகம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாசி மகத்தன்று சிவபெருமான் தனது திருவிளையாடல்களை அதிகம் செய்த நாளாகவும் கருதப்படுகிறது. அது போன்று பொதுமக்கள் தனது முன்னோர்களின் தோஷம் நீங்கி… Read More »மாசி மக தீர்த்தவாரி…. அரியலூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..

சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான  அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி  கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோவில் அப்பர்,… Read More »சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி துவக்கம்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் எடுக்கும் சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி இன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி துவக்கம்..

அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

  • by Authour

விளைப் பொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும் , கடன் தள்ளுபடி  செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்  டில்லிக்கு செல்லும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது போராட்டத்தை கட்டுப்படுத்த… Read More »அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

அரியலூரில் நாளை தொழில் முனைவோருக்கான வங்கி கடன் மேளா…

  • by Authour

தமிழக அரசு சுயவேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும்; பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் வசதியாக்க முகாமினை… Read More »அரியலூரில் நாளை தொழில் முனைவோருக்கான வங்கி கடன் மேளா…

சிறுமிக்கு பாலியல் தொல்லை… கூலித்தொழிலாளி போக்சோவில் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைபிரியாள் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (21). கூலி தொழிலாளியான இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் குடும்பத்தாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனால்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… கூலித்தொழிலாளி போக்சோவில் கைது…

குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(55). கூலி தொழிலாளியான இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த சீனி வாசன் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி அழகேஸ்வரி. இவர் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்க ளுடைய மகள் பாலரத்னா (வயது… Read More »அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

error: Content is protected !!