Skip to content

அரியலூர்

போலீசார் மகனின் ஆபரேசனுக்கு சமூக வலைதளம் மூலம் உதவிய போலீசார்…

அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன். இவர் மகன் லலித் கிஷோர் (7). இச்சிறுவனுக்கு நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போது… Read More »போலீசார் மகனின் ஆபரேசனுக்கு சமூக வலைதளம் மூலம் உதவிய போலீசார்…

செறியூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு….

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த கலவை சாதத்தினை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கி செறியூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை வழங்கினார்.

அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்  உத்தரவுப்படி இன்று அரியலூர் நகரில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 25 சிறுவர்கள்… Read More »அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

கிட்டி புல் விளையாட்டில் தகராறு….வாலிபர் குத்திக்கொலை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் புக்கா (எ) குணசீலன் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் ரூபன் , ஆரோக்கியதாஸ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து… Read More »கிட்டி புல் விளையாட்டில் தகராறு….வாலிபர் குத்திக்கொலை…

கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம் வழியே அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர்… Read More »கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

விபத்தில் இறந்த வாலிபருக்கு வங்கி கடனுக்கு சம்மன்.. பெற்றோர் அதிர்ச்சி..

அரியலூர் மாவட்டம் கீழகாவட்டான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த்( 36). இவர் தன்னுடைய பொறியியல் படிப்பிற்காக திருமழபாடி கனரா வங்கியில் 2 லட்சம் கடன் பெற்று இருந்தார். படிப்பு முடிந்து கடந்த ஆண்டு நேர்முக தேர்வுக்காக கும்பகோணம்… Read More »விபத்தில் இறந்த வாலிபருக்கு வங்கி கடனுக்கு சம்மன்.. பெற்றோர் அதிர்ச்சி..

போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

  • by Authour

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி நிலையில் அரியலூர் மாவட்டத்தில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு நீர்மோர்,… Read More »போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

இளம்பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தைச் சார்ந்தவர் அஜித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரை 12ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பல தொந்தரவுகளை செய்தும் நீ என்னை காதலிக்கவில்லை… Read More »இளம்பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது….

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மராஜ். இவர் இன்று மாலை கீழக்குடியிருப்பு பேருந்து நிறுத்தம் எதிரில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆண்டிமடம் கிராமத்தைச் சேர்ந்த… Read More »கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயிலுக்கு சொந்தமான 1.வரதராஜபெருமாள். 2.றிதேவி, 3.பூதேவி மற்றும் 4.ஆஞ்சநேயர் உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக… Read More »11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

error: Content is protected !!