Skip to content

இன்ஸ்பெக்டர்

திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா….. சாலை விபத்தில் மரணம்…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா. இவர் பணி முடிந்து  தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு   டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதாக வேகத் தடையில் டூவீலர் மோதி  பிரியா தூக்கி வீசப்பட்டார். … Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா….. சாலை விபத்தில் மரணம்…

கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. கரூர் பேருந்து நிலைய… Read More »கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது…

  • by Authour

கடந்த 2006ஆம் ஆண்டு மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் உதவி ஆய்வாளர் அன்புச்செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையின்போது பேருந்திலிருந்து இறங்கிய 4 நபர்களை விசாரித்தபோது அரிவாள் வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து… Read More »இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது…

பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…. கமிஷனர் அதிரடி

நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன். பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளரான இவரை கடந்த 30-ந்தேதி இரவு மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து… Read More »பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…. கமிஷனர் அதிரடி

திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி நடுத் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி. இவர் பாலக்கரை போக்குவரத்து  பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.  உடல்நலம் பாதிக்கப்பட்ட அருள்சாமி ஆஸ்பத்திரியில்… Read More »திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கருணாகரன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் சயனைடு கலந்த மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி… Read More »தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு….. போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆத்திரம்

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிவில் லைன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஹிடேந்திர நாத் சர்மா (வயது 40) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பி.ஆர். சிங் (வயது 52)… Read More »இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு….. போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆத்திரம்

திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

வேலியில்லா தோட்டம் என்றால் மேய்வதற்கு காளை உண்டு, காவல் இல்லா கன்னி என்றால் கண் கலங்கும் வாழ்க்கையும் உண்டு என  ஒரு திரைப்பட பாடல் வரிகள் உண்டு.  இதனை உறுதிப்படுத்தும் சம்பவம்  தினந்தோறும் நடந்து… Read More »திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை,….. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் 8 பெண் போலீசார், தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து மாற்றுப்பணியாக கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த… Read More »பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை,….. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

கள்ளகாதலியுடன் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரி…2 மனைவிகளும் கொடுத்த அடிஉதை

  • by Authour

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. இவருக்கும் சாம்ராஜியம் என்பவருக்கும் திருமணமாகி, திருமண வயதில் மகனும், மகளும் உள்ளனர். 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக சாம்ராஜியத்தை கைவிட்ட வாசு, மௌனிகா… Read More »கள்ளகாதலியுடன் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரி…2 மனைவிகளும் கொடுத்த அடிஉதை

error: Content is protected !!