Skip to content

உறுதிமொழி

திருச்சி போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி…

  • by Authour

திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில்  இன்று (வெள்ளி)கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி  மண்டல போக்குவரத்து கழக பொது… Read More »திருச்சி போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி…

இன்று உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதி செய்வோம்…. முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  திமு கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றதாக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் , “உண்மை – அமைதி… Read More »இன்று உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதி செய்வோம்…. முதல்வர் ஸ்டாலின்

தியாகிகள் தினம்…… அண்ணா அறிவாலயத்தில் திமுக உறுதிமொழி ஏற்பு

  • by Authour

காந்தியடிகளின் 76-வது நினைவு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்… Read More »தியாகிகள் தினம்…… அண்ணா அறிவாலயத்தில் திமுக உறுதிமொழி ஏற்பு

அமைச்சர் நேரு அலுவலகத்தில்…. மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

  • by Authour

திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு… Read More »அமைச்சர் நேரு அலுவலகத்தில்…. மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

அரியலூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினம் 25.01.2024 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »அரியலூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

குடியிருப்பு வளாகத்தில் குப்பை மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் ஒருசில தினங்களுக்கு முன்பு நகரில் மகாதானத்தெருவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் சோதனை செய்தபோது பயிலை தரம் பிரிக்காமலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என அனைத்தும் ஒன்றாக கொட்டி வைத்திருந்தது தெரிய… Read More »குடியிருப்பு வளாகத்தில் குப்பை மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி…

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி …

  • by Authour

இந்திய நாட்டின் முதல் துணைப் பிரதமரான வல்லபாய்படேல் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் நாள் தேசிய ஒற்றுமை நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (31.10.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி …

திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை  தேசிய ஒற்றுமை தினமாக  கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று  இந்தியா முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு , உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. திருச்சி கலெக்டர்… Read More »திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சியில் போக்குவரத்து பணியாளர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…

  • by Authour

திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி போக்குவரத்து கழக திருச்சிராப்பள்ளி துணை மேலாளர் ( வணிகம் ) சங்கர்… Read More »திருச்சியில் போக்குவரத்து பணியாளர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…

யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

  • by Authour

வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நேயா என்ற தனியார்… Read More »யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

error: Content is protected !!