Skip to content

கடை

தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

  • by Authour

ஆயுர்வேத மருந்து குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் கோவை மாநகர காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொதுமக்களுக்காக கோவை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.முன்னதாக முகாமை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்… Read More »தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

  • by Authour

கோவையில் நேற்று இரவு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.… Read More »ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

நகை அடகு கடையில் ரூ.90 ஆயிரத்தை திருடிய 2 கில்லாடி பெண்கள் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கடைவீதியில் அடகு கடை நடத்தி வருபவர் வினித்குமார். இந்நிலையில் நேற்று வினித் குமார் அடகு கடையில் இருக்கும் போது அடையாளம் தெரியாத 2பெண்கள் வந்து 1 கிராமுக்கு எவ்வளவு கடன்… Read More »நகை அடகு கடையில் ரூ.90 ஆயிரத்தை திருடிய 2 கில்லாடி பெண்கள் கைது…

புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மவுண்ட் சீயோன் CBSE பள்ளி வளாகத்தின் 100மீ தூரத்தில் உள்ள அழகுபெட்டிகடை, கணேஷ் பெட்டிகடை மற்றும் லேனாவிளக்கில் உள்ள மகாலெட்சுமி பெட்டிகடையில்… Read More »புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் டைல்ஸ் கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி குடும்பத்துடன் சிவகங்க்கைக்கு சென்று விட்டு 28ம்… Read More »கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

மேலும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை….

தமிழகத்தில் காய்கறி-மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனிடையே விலையேற்றத்தை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வேளாண்மைத்… Read More »மேலும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை….

புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம். மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர ரேசன் கடையை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

திருப்பதியில் பயங்கர தீ விபத்து…… கடைகள் எரிந்து சாம்பல்

  • by Authour

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே நூற்றுக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சாமி படங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று மதியம் சாமி… Read More »திருப்பதியில் பயங்கர தீ விபத்து…… கடைகள் எரிந்து சாம்பல்

கடையில் திருடியதாக சிறுவன் எண்கவுன்டர் செய்த போலீசார்…. அதிர்ச்சி…

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவனை போலீசார் என்கவுண்டர் செய்யும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜோர்டெல் ரிச்சர்ட்சன் என்ற 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவன் கடையில் பொருட்களைத் திருடியதாக… Read More »கடையில் திருடியதாக சிறுவன் எண்கவுன்டர் செய்த போலீசார்…. அதிர்ச்சி…

பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

  • by Authour

பெரம்பலூர் அங்காளம்மன் கடைவீதி பகுதியில் ஸ்ரீ மாருதி ஜுவல்லரி என்று நகைக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் உரிமையாளர் ராஜேந்திர குமார் பனியன் காரணமாக வெளியே சென்று விட்டதால் அதை அறிந்த இரண்டு திருடர்கள் கடந்த… Read More »பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

error: Content is protected !!