Skip to content

கரூர்

கரூரில் பூ வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர்..

கரூரில் பூ கட்டி விற்கும் சில்லற வியாபாரிகள், பூ கமிஷன் மண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு,தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர். கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதியில் 300-க்கும்… Read More »கரூரில் பூ வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர்..

சாலை விபத்து…. கரூர் நகராட்சி மோட்டார் ஆபரேட்டர் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சியில் மோட்டார் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் தங்கவேல்(58) என்பவர் நாமக்கல் மாவட்டம் மேல் சாத்தம்பூரில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து இன்று காலை வேலைக்கு வந்து கொண்டிருந்தபோது நாமக்கல்… Read More »சாலை விபத்து…. கரூர் நகராட்சி மோட்டார் ஆபரேட்டர் பலி…

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்….

  • by Authour

தென்திருப்பதி என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் பல… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்….

கரூரில் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக வெளியான ”லியோ” டிரெய்லர்…. விஜய் ரசிகர்கள் உற்சாகம்….

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான முன்னோட்டமாக ட்ரைலர் இன்று மாலை 6.30 மணி அளவில் வெளியானது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட… Read More »கரூரில் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக வெளியான ”லியோ” டிரெய்லர்…. விஜய் ரசிகர்கள் உற்சாகம்….

காவிரி ஆற்றில் மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு….

கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு கிராமத்தில் 16.05 ஹெக்டேர் பரப்பளவில் மணல் குவாரி, மண்மங்கலம் அச்சமாபுரத்தில் 24.00 ஹெக்டேர் பரபப்பளவில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம்… Read More »காவிரி ஆற்றில் மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு….

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.… Read More »கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி மறுத்தால் காலம் வரை போராட்டம்….

  • by Authour

கரூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அல்ல அனுமதி கோரி கரூர் நொய்யல் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் இரண்டு வாரங்களாக கோரிக்கை வைத்து வந்துள்ளோம் இதுவரை மாட்டுவண்டி… Read More »மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி மறுத்தால் காலம் வரை போராட்டம்….

தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின்… காப்புரிமை வழங்கக்கோரி போராட்டம்..

  • by Authour

திருச்சியை சேர்ந்தவர் ரகுநாதன் ( 54). வெல்டிங் மெஷின் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு திருச்சியிலிருந்து வெளியேறி நாமக்கல்லில் குடியேறினார். அங்கு தன்னுடைய தொழிலை பார்த்துக் கொண்டு கடந்த… Read More »தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின்… காப்புரிமை வழங்கக்கோரி போராட்டம்..

கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

  • by Authour

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்போது பேசிய அவர், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும்… Read More »கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி….

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கொங்கு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் நடைபெற்ற… Read More »கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி….

error: Content is protected !!